தனா திருந்தாத ஜென்மம் ?
மனைவிக்கு பிரசவ வலி என்று தெரிந்தும் ஃபோனை ஓபன் பண்ணி கொடுக்க மறுத்த மிருகம் இவன் ?இவனுக்கு சரியான தண்டனை தான் வேதாம்மா கொடுத்தது .....வீரத்தாய் அவங்க ?தனா கனவிலும் நினைத்து பாத்து இருக்க மாட்டான் தாய் தன்னை சுட்டு விடுவார்கள் என்று ....கெட்டவர்களுக்கு இப்படி தான் தண்டனை கிடைக்கணும் ...
போலீசுக்கும் தண்டனை கொடுத்தாச்சு செம?
கதிரை விட்டு வைத்தது நல்லது தான் ...அவன் தானே வாக்கு மூலம் கொடுக்கணும் .....வாழ்க்கை பூரா கழி தான் கதிர் உனக்கு ....அல்லது செழியனிடம் சிக்கி சின்னா பின்னமாகப் போகிறீயோ தெரில ....
சுபஸ்வினியின் தைரியம் செம ??சும்மா வெழுத்து வாங்கினாள் செம ????ஏன் பெண்கள் அனைவரும் தைரியமா இருந்தாங்க செம ???
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤