அடேய் அதிரா நீ சும்மாவே பொசுக்கு பொசுக்குன்னு அவ முன்னாடி போவ.. இப்ப சொல்லவா வேணும்... இப்ப உடனே நீ ஆடுகளம் படத்துல தனுஷ் மாதிரி ஆட்டம் போடுவீய...
ஒத்த சொல்லல.. என் உசுர எடுத்து..
போடற பிளானை ஓட்றா காலையில போய் நில்லுடா முன்னாடி... அதுக்கு மேல சரண்யா மேம் கைல தான் இருக்கு.. பாப்போம்....
ஆனால் காதல் வந்தா களவாணிங்க ரெண்டும் யாருக்கும் தெரியாம கடலை போடுற வேலைய ஆரம்பிச்சாச்சு... இதெல்லாம் பல்லவனுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது???