Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை - 1

Advertisement

என்ன ஒரு எழுத்து நடை...
நெல்லைத்தமிழ் வழக்காடுதல் அருமையோ அருமை...
தமிழின் பெருமை கூற ஆயிரம் வழியிருப்பின் நெல்லைத்தமிழால் கதையமைத்து அதைப் பல்லாயிரம்பேர் அர்த்தம் உணர்ந்து படித்து மகிழ்ந்தால் அதுவல்லவோ தங்கள் வெற்றி....
நின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...???
 
நல்ல ஆரம்பம் ???

ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருக்கும் வாய் கொஞ்சம் ஜாஸ்தியா தெரியுதே???

ஊஞ்சல் ????????

நீங்க சொன்ன க்ளூவ வச்சு இந்த பாட்ட ஈஸியா கண்டுபிடிச்சோம்?
 
Top