என்ன ஒரு எழுத்து நடை...
நெல்லைத்தமிழ் வழக்காடுதல் அருமையோ அருமை...
தமிழின் பெருமை கூற ஆயிரம் வழியிருப்பின் நெல்லைத்தமிழால் கதையமைத்து அதைப் பல்லாயிரம்பேர் அர்த்தம் உணர்ந்து படித்து மகிழ்ந்தால் அதுவல்லவோ தங்கள் வெற்றி....
நின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...???