அடேய் நிதிஷா எதுக்கு இப்படி
பேசி இருக்க
இதைத்தான் நதி அக்கா கிட்ட
சொல்லிட்டா இருந்தாளா
ஆனா அனுவுக்கு ஏன் புத்தி
சொன்னான்
ஆர்யன் மனசுல என்ன ஓடுது
தணிகாச்சலம் உங்கள் மரியாதையை
கெடுத்துக்கிட்டீங்க
அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல தணிகாச்சலத்துக்கு பிரச்சனை ஒண்ணும் இல்லை.... ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல அந்த பொண்ணுக்கு தான் பிரச்சனையே...????
அருமை சரண்
இந்த தணிகாசலம் பார்த்த மாப்பிள்ளை வேற எப்படி இருப்பான்??
வாங்க பழகி பார்ப்போம் ன்னு தைரியமாவே கூப்பிட்டு இருக்கான்??
ஆமா இதுல ஆரி க்கு எதுக்கு இம்புட்டு கோவம் வருது??
ரொம்ப யோக்கியவான் மாதிரி நியாயம் கேட்க வந்துட்டான்??
சிம்மம் எழுந்து வரட்டும் இருக்கு அவனுக்கு கச்சேரி.