Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 11

Advertisement

மிஸ்டர் டைரக்டர் இதுல ஸைட் கேப் யில் யாரையோ எலினு சொன்னீங்களே அது யாரு..

நீதீஷ் நீ சைகோ வா டா அது தெரியாம உனக்கு சப்போட்டா வித்துட்டு இருக்காரே உன் மாமா.. நீ கவலை படவே படாத அவர் கண்டிப்பா உனக்கு மாமாவா தான் இருபார்
 
அவள புடிக்கல புடிக்கல என்று சொன்னா ஆச்சா சாரே...அதான் அவள பற்றி புட்டு புட்டு வைக்கிறியே இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ...அங்கு உள்ளவர்களுக்கு கூட அவளின் குணாதிசயம் தெரியல ...உனக்கு எப்படி தெரியுமாம் ?

தணிகாசலம் இப்படி பண்ணினது தப்பு தானே ,இதே அவரின் பொண்ணுக்கு நடந்து இருந்தால் விட்டுவிடுவாரா ..????வெட்டி இல்ல போட்டு இருப்பார்?இப்போ கூட அவரின் தப்பு புரியல தங்கை மகனின் லூசுத்தனமான மனசு தான் முக்கியமா இருக்கு ...
ஏதோ விஷ்ணு ஞாயமா இருக்கானே ,அதுவரைக்கும் மகிழ்ச்சி .
சூப்பர் ?
 
Top