இது போதும் எனக்கு இது போதுமே!
நிஜமா நானும் இப்படித்தான் இருப்பேன். ஏன் கோபம் என்ன கோபம்னு கேட்டுட்டே இருப்பார். வாய திறக்க மாட்டேன். 2 நாள் கழிச்சு நார்மல் ஆகிடுவேன் அப்போ கூட எதுவும் பேச மாட்டேன். சில நேரங்கள்ல guess பண்ணிடுவார் இல்லையா சுத்தல் தான்
விளக்கம் கேட்டு விளக்கம் கொடுத்து அதுல புதுசா ஏதாவது பிரச்சினை வர்றத விட அமைதியா இருந்து மனச தேத்திக்கலாம்னு இருப்பேன்.