romba correcta sonninga.இதுவரை நீங்க எழுதிய கதைகளின் கதாநாயகிகளுக்குள் இதயா கேரக்டர் தான் தி பெஸ்ட். எவ்வளவு நல்ல உள்ளம் இதயாவுக்கு. படிக்கும்போதே இவ்வளவு நல்லவனுக்கு ஏன் இந்த தண்டனை என்றுதான் தோன்றுகிறது. தன்னலமில்லாத இதயாவின் தூய அன்பை பெற கலெக்டருக்கு என்ன தகுதி இருக்கிறது? பணத்தில் படிப்பில் பதவியில் கண்ணன் பெரிய ஆளாக இருக்கலாம். இதயாவின் நேர்மையான காதலில் கண்ணன் ஒரு கால்தூசிக்கு சமம் மிக அருமையான பதிவு சரண்.
இதே மாதிரி சரண் கதைகள்லயே ஒர்ஸ்ட் ஹீரோ கண்ணன்இதுவரை நீங்க எழுதிய கதைகளின் கதாநாயகிகளுக்குள் இதயா கேரக்டர் தான் தி பெஸ்ட். எவ்வளவு நல்ல உள்ளம் இதயாவுக்கு. படிக்கும்போதே இவ்வளவு நல்லவனுக்கு ஏன் இந்த தண்டனை என்றுதான் தோன்றுகிறது. தன்னலமில்லாத இதயாவின் தூய அன்பை பெற கலெக்டருக்கு என்ன தகுதி இருக்கிறது? பணத்தில் படிப்பில் பதவியில் கண்ணன் பெரிய ஆளாக இருக்கலாம். இதயாவின் நேர்மையான காதலில் கண்ணன் ஒரு கால்தூசிக்கு சமம் மிக அருமையான பதிவு சரண்.