மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
ஆரம்பமே அருமையாக இருக்கு, சரண்யா டியர்
சபாஷ் பூவிதயா
பேராசை பிடித்த சிவசுந்தரத்துக்கு நல்லா நல்லா கொடுத்து கட்டினாள்
ஒவ்வொருத்தரும் இப்படி ஏதாவது அதிரடியாக செய்தால்தான் இந்த மாதிரி கொழுப்பு பிடித்த ஆட்கள் திருந்துவாங்க
இவனுங்க பாட்டுக்கு கல்யாணத்தை நிறுத்துவானுங்க
பெண் வீட்டார் அவமானத்தில் மறுகணுமா?
இப்பவே இதயாவின் அம்மா ஹாஸ்பிடலில் இருந்துட்டுத்தான் வந்திருக்காள்
ஒருவேளை மஞ்சுளா போயிருந்தால்......?
மூத்த பீத்த பொண்ணுதான் அப்பனை மாதிரி பேராசை போலிருக்கு
அம்மாவும் இளைய பெண்ணும் நியாயத்தின் பக்கம்
இவ்வளவு நேரம் சும்மாயிருந்துட்டு இப்போ கிளம்புற நேரம் என்ன பேசப் போறீங்க, மிஸ்டர் கண்ணபிரான்?
கலெக்டராகிட்டா உங்களுக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு?
"நீ இல்லையென்றால் எனக்கென யாருமில்லையே
ஏன் இதை செய்தாய் துணையென யாருமே இல்லையே
நீதான் நான் உடைந்து போகாதே காதலால் கடந்து போவோமே.........."