எப்படிப்பா, இந்த மாதிரி எழுதிறிங்க...
Last 2 எபி படிக்கரப்போ இது கதையின்னே தோணலை.... அதி குடும்பம் கஷ்டப்படுறதை படிக்கவே அவ்வளவு தொண்டை அடைத்து, கண்களில் கண்ணீர்...
மனம் ரொம்பவே பாரம்...அதுக்கு காரணம் உங்க எழுத்தா..என் பலவீன மனதா என்று நேற்று இரவு முதல் யோசிக்கிறேன்...
Really , Hat's of you Saranya sis...
Stay blessed maa ? ? ?
Nice ud. இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது. இருவரும் அபாய கட்டத்தில் இருந்து தாண்டியதிற்கு. இனி சரியாய்விடுவார்கள் என நினைக்க முடிகிறது. படிக்க எங்களுக்கே கஷ்டமாக இருக்கும் போது எழுதும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என தோன்றுகிறது சரண்யா.