பாத்து நிது சேர்மனை இந்த கிள்ளு கிள்ளி வைக்கிறாய் அவன் இதற்கும் ஏதாவது வசூலித்து விடுவான் .....?
ஒண்ணுமே தெரியாம நடுகாட்டுல விட்ட நிலமை நிதுவுக்கு ,பாவம் ரொம்ப தவித்து போனாள் ...?
திரு திரும்ப வந்தவுடன் ஒட்டிக்கோ கட்டிக்கோ நிலமை தான் ?
அழகான கதை சிஸ்
சரண்யா சிஸ்ஸின் இந்த கதையை நிறைய பேர் படித்து இருக்காங்க ....வாசகர் என்பதைவிட ரசிகர்கள் தான் ....என்று சொல்லணும் போல் ,அவ்ளோ அருமையா எழுதுறீங்கள் ஜி?
சூப்பர்