Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 20

Advertisement

அருமை சரண்.
யப்பா...... ஒரு உலுக்கு உலுக்கி எடுத்துட்டிங்க சரண்...... நிதுவையும், எங்களையும்.......
 
இனி யாரு எங்க ஹனிமூன் போனாலும் நம்ம சேர்மன் சார் ஞாபகம் தான் வரும்.... அப்பாவும், மச்சானும் தேடிக் கூட்டிட்டு வரப் போனது ???
 
பாத்து நிது சேர்மனை இந்த கிள்ளு கிள்ளி வைக்கிறாய் அவன் இதற்கும் ஏதாவது வசூலித்து விடுவான் .....?
ஒண்ணுமே தெரியாம நடுகாட்டுல விட்ட நிலமை நிதுவுக்கு ,பாவம் ரொம்ப தவித்து போனாள் ...?
திரு திரும்ப வந்தவுடன் ஒட்டிக்கோ கட்டிக்கோ நிலமை தான் ?
அழகான கதை சிஸ்❤️
சரண்யா சிஸ்ஸின் இந்த கதையை நிறைய பேர் படித்து இருக்காங்க ....வாசகர் என்பதைவிட ரசிகர்கள் தான் ....என்று சொல்லணும் போல் ,அவ்ளோ அருமையா எழுதுறீங்கள் ஜி?
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
 
Top