Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 19

Advertisement

5 வருஷமா,, பாவம் பா மார்ஷ்மெல்லோ ?????
5 வருசம்னு சொன்னது குத்துமதிப்பா தான்.. சிலருக்கு அதுக்கு மேலயும் ஆகும்... என்னோட அக்கா முழுசா கோர்சை முடிக்க 7 வருசம் ஆச்சு.. அதுக்குள்ள மேரேஜும் ஆகி பையனு பிறந்துட்டான்
 
நிறைவான பதிவு, சூர்யா, சந்தியாவிற்கு தூக்கம் கலையகூடாதுன்னு நீ தூக்கிட்டு போவியா கையில் மிதக்கும் கனவா நீனு பாடல் போல், அசத்திர போ, எப்போவும் போல அதை பார்த்த அவன் அம்மாகிட்ட உங்க வருங்கால மருமகள்லைய் தூக்கிட்டு போறான் என்று ஆரியா அம்மா கிட்ட வம்ப்பிலுத்துட்டு போறான், சூர்யா, சந்தியாகிட்ட கல்யாணம் பண்ணிக்குறது பத்தி பேசுறான், அதுக்கு அவள் என் லக்ஷியம் நிறைவேர்ண பிறகுதானு சொல்லிடுறா ?????????
அது தானக்கா உண்மை.. கல்யாணம் பண்ணிட்டு சாதிக்கலாம்னு நினைக்கிறதுலாம் நடக்காத விஷயம்கா... அதுக்கு முன்னாடியே எதாவது செஞ்சு முடிச்சுடணும்.. அதுக்குப்புறம் ஏகப்பட்ட பொறுப்புகள் கடமைகள் காத்திருக்குதே
 
Top