அருமையான பதிவு, சந்தியாவை கல்யாணம் பண்ண சொல்லி அவங்க அம்மா சொல்கிறார்,சந்தியா மறுக்கிறாள், சூர்யா வீட்டில் அவன் அம்மா சந்தியாவை கல்யாணம் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார், சூர்யா அதற்கு நான் உங்களுக்கு தகவல் தான் சொல்கிறேன் என்று கூறுகிறான், சந்தியாஹேமா நடத்தும் தொண்டு நிறுவனம் பட்றி தெரிந்து கொள்கிறாள்,அடுத்து என்ன?, ?????????
அடுத்து நல்லது நடக்கும்னு நம்ம நம்புவோம்... பட் சந்தியாவும் சூரியாவும் அதுக்கு மனசு வைக்கணுமேக்கா??