அழகான கதை எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை, கடைசியில் பிரியாவும் சிந்துகிட்ட மன்னிப்பு கேட்டு சந்தோசமாக இருப்பது அருமை. ரங்கன் அஞ்சலிக்காக தன் ஆசையை மறைப்பது சூப்பர். ஆதவன் அவனுக்காக கடை வைத்து கொடுத்தது செம.
Lovely super story thanks and congrats Karthi ? ? ?