சுந்தர பூவரசனின் சுந்தரி-03
சங்கரி , சொல்லுங்க வார்டன்.
“சுந்தரி மாமா வைட் பண்ணறாங்க, அவளை கூட்டிட்டு வா. “
“சரி மேடம்“, முதல் மாடி ஏறி, “ சுந்தரி, உன் பார்க்க மாமா வந்திருக்காங்களா, உன்னை கூப்பிட்டாங்க வார்டன் புவனா“
“நான் யாரையும் பார்க்க விரும்புல சொல்லு. “
“என்னடி நீ இப்படி பேசற , மாமா,மாமான்னு சொல்லி உயிர விடுவ“.
“அது அப்படிதான், போ, நான் சொன்னத சொல்லு. “
“மேடம்,சுந்தரி வரலியாம். “
“நான் இப்பவே அவளை பார்க்கணும் புவனா, விடுவியா, மாட்டியா – பூவரசன்“.
“டேய் பூவரசு இது லேடிஸ் ஹாஸ்டல் எப்படி உள்ள விடுறது உன்னை, இப்ப காலேஜிக்கு போவா பார்த்து பேசு. பீளிஸ் பா, என் வேலைக்கு உள வைச்சிடாத“
“ஏய் சுந்தரி காலேஜூக்கு வரல“.
“வரல இன்னிக்கு ஓண்ணும் முக்கியமான கிளாஸ் இல்ல. “
என்னடா அவ கிளாஸ் கட் பண்ண மாட்டா நினைத்து சன்னலை திறந்தால்“ ஐயோ சுந்தரி உன் மாமா இங்கியே இருக்காரு“.
“என்னடி பண்ண,அதான் கிளாஸ் வரமாட்டேன் சொல்லுறீயா“
“ஆமாம்டி, மாமா என் மேல கோவமா இருக்காரு. எத்தனை கால் பாரு 50 க்கு மேல“.
“சும்மா சொல்லக்கூடாது உன் ஆளு சூப்பரா இருக்காருடி, கிராமத்து ஆளு எப்படியோ இருப்பாரு நினைச்சேன்டி. சரி மதியம் மேல போயிடும் தான“
“போகாது, என்னை பார்க்காத“, மணி 11.30 ஆயிடுச்சி. சொல்லிக் கொண்டு இருக்கும்போதே கதவை தட்டும் சத்தம்.
கதவை திறந்தாள் சங்கரி, அவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் பூவரசன்,
“மாமா“ என்று எழுந்து நின்றாள் சுந்தரி,
“கண்ணத்தில் ஓர் அடி, இப்படி பண்ணுவியாடி என்று சொல்லிக்கொண்டே“ முதுகில் அடித்துக்கொண்டேயிருந்தான் பூவரசன்.
“சார், அவள விட்டுவிடுங்க, ரொம்ப அடிக்கிறீங்க , சார் பீளீஸ்“ என்று கையை தடுதாள் சங்கரி, அடியை வாங்கிக்கொண்டே மரம் மாதிரி இருந்தாள் சுந்தரி.
“எப்படி உனக்கு இந்த மாதிரி எண்ணம் வருது, நான் தப்பா உன்னையே பார்த்திருக்கேனா, இல்ல என் கை உன்மேல பட்டு இருக்கா“.
“ஆமாம்“ சுந்தரி தலையை ஆட்ட
“அய்யோ ஆஞ்சிநேயா நம்பாத நான் உன் தீவிர பக்தன், இந்த பொண்ணு பொய் சொல்லுது , மேலே விட்டதை பார்த்து சொல்ல“, இதை பார்த்து சிரித்தாள் சுந்தரி.
ஏய், “மாமா மாமா நான் கம்பூயூட்டர் படிக்கிறேன் சொன்னே,வாழை தோப்புல விளைஞ்ச பணத்தை கொடுத்தேன், நீ இதைதான் படிச்சியாடி எரும, கருமம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கற பிட் படம் ரேஞ்சிக்கு, “
“சார் என்ன பண்ணா சுந்தரி“,“பாரும்மா நீயே, கொஞ்சமா பாரு அதிகமா பார்க்காத அசிங்கமா இருக்கு“. செல்லை காண்பிக்க அதில் பூவரசன் நாட் போட்டு அவள் முதுகில் மெதுவாக முத்தமிட, சுந்தரி எக்ஸிபிரஷன் தர அவள் காதில் முத்தமிட முன்னேறி முன்னேறி, பொதும் நீ பார்த்தது கொடும்மா.
“அடிப்பாவி இதைதான் நைட் முழுக்க பண்ணுயா லேப்டாப்ல நல்லா வருவடி மெதுவாக சொன்னாள்“, அதை பார்த்து சுந்தரி சிரிக்க “த்தூ“ என்று சத்தமில்லாமல் துப்பினாள்.
“இந்த படத்த மாப்பிள்ளை பையன் பார்த்து, பொண்ண நீங்களே கட்டிக்கோங்க அண்ணா சொல்லிட்டான். எல்லாம் இவளா தான் எப்படி நிக்குது பாரு, “
“பூவா , சாரி பூவா இனிமே இந்த மாதிரி தப்பு செய்யமாட்டேன் பூவா அழ ஆரம்பித்தாள்“.
“இந்த டயலாக்க 100 முறை சொல்லிட்டேடி. உன்னால எனக்கு எவன் பொண்ணு கொடுப்பான் ஊருல, சரி சாப்பிட வா உனக்கு பிடிச்ச மட்டன் பிரியாணி, பிஷ் பிரை வாங்கிட்டு வந்திருக்கேன். “
“ஹய்யா“,நீயும் வாம்மா சாப்பிட, மீனில் உள்ள முள்ளை எடுத்துக்கொடுக்க சுந்தரி அதை வாங்கி சாப்பிட்டாள்.
“மாமா அடிச்சது வலிக்குதா பொம்மிம்மா“,“லைட்டா மாமா, போன முறையோடு இது பரவாயில்ல. “
“என்ன புரிஞ்சிக்க மாட்டியாடா, நானே கோவத்தில என்ன செய்யறேன் தெரியாத ஒரு காட்டுமிராண்டி நீ என்னைய கட்டிட்டு நல்லா எப்படி இருப்பாடா, மாமா உன்னைய வளர்த்தேன்டா, ஒரு நல்லவன் கையில பிடிச்சு கொடுத்தா மாமா ரொம்ப ஹாப்பியா இருப்பேன்டா புரியுதா“
பூவரசன் பேசுவதை கேட்டு, சங்கரி இங்க சண்டை நடந்த அறிகுறி தெரியிலே என்ன பேமலிடா இது.
“சார், நான் வேணா உங்களை கல்யாணம் செஞ்சிக்கவா“ .சுந்தரி சிரிக்க, “மாமா உங்களை பத்தி தெரியாது கேட்டுடா பாவம் விட்டுடு“
“ஏம்மா நீயும் டாக்டர் தானே, உன்னைய எப்படி கட்டிக்குவேன். அப்புறம் இன்னிக்கு பக்கத்து ரூமுல போய் தூங்கு“.
“ஏன்“
“நைட்ல கல்ல தூக்கி போட்டாலும் போடுவா ,அவ மாமனை கட்டிக்க கேட்ட இல்ல. “
“அய்யோ அண்ணா சாரி அண்ணா“.
“நீ பொழைச்சுக்குவமா“, பூவரசன் செல் அடிக்க, இதோ வந்துட்டேன் புவனா.
“நம்ம வார்டனை எப்படி தெரியும் அண்ணாவுக்கு. “
“அதுவா மாமாவ சைட் அடிச்ச கிளாஸ்மேட் ஆனா மாமா வேணா சொல்லிட்டாங்க, மாமா ஆஞ்சிநேய பக்தர் தீவிர. “
“சரி சீக்கிரம் வா ஏதோ வாங்கணும் சொன்னியே, நான் கீழே இருக்கேன்“
“சரி மாமா“.
காரில் ஏறியவுடன்“ மாமா ஷாப்பிங் முடிஞ்சவுடன் சினிமா போகலாம் மாமா. “
“போலாம், ஆனா மாமா கன்டிஷன்“
“நல்லாவே தெரியும். “
ஷாப்பிங் சென்று அவளுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு, அதுவரை பூவரசன் போட்ட கன்டிஷன் பாலோ செய்தால், தொட்டு பேச கூடாது, கை பிடிச்சி நடக்க கூடாது, இடைவேளி விட்டு நடக்கனும். சேலம் சினிமா தியேட்டர் வாசலில் நின்றார்கள். என்ன படம் இது புதுமுகம் நடச்ச படம் மாமா. நம்ம சிக்கிரம் வந்துட்டோம் நினைக்கிறேன்.
டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சீட்டில் அமர்ந்தார்கள், சுந்தரி ஒரு சீட்டை விட்டு உட்கார்ந்தாள் எல்லாம் பூவரசன் ஆடர். சினிமா ஆரம்பிச்சு கூட்டம் வந்தவுடன் பக்கத்து சீட்டல உட்காருணும்.
படம் ஆரம்பித்தது, “இங்க பாரு பொம்மிம்மா, எனக்கு தூக்கம் வருது, என்னைய தொந்தரவு செய்யாத சொல்லி காலை தூக்கி சீட்டுமேல வைத்து கர்சீபை முகத்தில் போட்டு தூங்கினான். “
சிறிது நேரத்தில் “இச் இச்“ சத்தம், என்னடா இது ஓயாது இந்த சத்தம் வருது படத்திலியா , இல்லையே பைட் சீன்ல்ல ஓடுது. கர்சீபை எடுத்து சுந்தரியை பார்த்தான், அமைதியாக படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கர்சீபை முகத்தில் போட்டு தூங்கினான் திரும்ப இச்,இச் சத்தம், சீட்டுக்கு பின்னாடி திரும்பிப் பார்த்தான் காதலர்கள் வேலையாக இருந்தது. ஹாலை சுற்றி பார்த்தான். மொத்தமே 14 பேர்தான் இருந்தார்கள்.
“ஏய் சுந்தரி என்ன படம் இது ,தியேட்டர்ல ஆளே இல்ல, எல்லாம் தள்ளி வந்த கேஸா இருக்கு“,
“மாமா படம் எவ்வளவு சூப்பர் தெரியுமா, “
“சூப்பருரு, ஏய் தியேட்டர்ல ஆளே இல்லடி, “
“அய்யோ மாமா படத்தை பாரு மாமா அதவிட்டு“
“நீ ஏதோ பண்ணறே, “
“நான் என்ன மாமா பண்ண உன்ன, பாப்கார்ன் சாப்பிட்டு இருக்கேன், நீ தான் ஏதோ நினைக்கற“
“உன் பேச்சும் சரியில்ல, பார்வையும் சரியில்ல கிளம்பு நான் ஹாஸ்டல் விடுறேன்“.
காரில் போகும்போது , “போங்க மாமா, நல்ல படம் உன்னால பார்க்கவே முடியில சொல்லி தூங்க ஆரம்பித்தாள்“. தூங்கிக்கொண்டே அவன்மேல் சாய்ந்தாள் பொம்மிம்மா எழுந்திரு,நைட்டேல்லாம நம்ம ரோமன்ஸ் சீன அனிமேஷசன் பண்ணேன் தூங்கவேயில்ல.
காரை ஒரேத்தில் நிறுத்திவிட்டு ஏசியை ஆன் செஞ்சி, அவள் தூங்க கார் சீட்டை இறக்கி விட்டு பேப்பரை படிக்க ஆரம்பித்தான் பூவரசன். பெண்ணவள் கண்ணை திறந்து தன் மாமனை பார்த்து கண்ணில் நிறைத்து என்னைய புரிந்துக்கொள்ளுவாயா மாமா என்று எண்ணி தூங்கினாள்.
சங்கரி , சொல்லுங்க வார்டன்.
“சுந்தரி மாமா வைட் பண்ணறாங்க, அவளை கூட்டிட்டு வா. “
“சரி மேடம்“, முதல் மாடி ஏறி, “ சுந்தரி, உன் பார்க்க மாமா வந்திருக்காங்களா, உன்னை கூப்பிட்டாங்க வார்டன் புவனா“
“நான் யாரையும் பார்க்க விரும்புல சொல்லு. “
“என்னடி நீ இப்படி பேசற , மாமா,மாமான்னு சொல்லி உயிர விடுவ“.
“அது அப்படிதான், போ, நான் சொன்னத சொல்லு. “
“மேடம்,சுந்தரி வரலியாம். “
“நான் இப்பவே அவளை பார்க்கணும் புவனா, விடுவியா, மாட்டியா – பூவரசன்“.
“டேய் பூவரசு இது லேடிஸ் ஹாஸ்டல் எப்படி உள்ள விடுறது உன்னை, இப்ப காலேஜிக்கு போவா பார்த்து பேசு. பீளிஸ் பா, என் வேலைக்கு உள வைச்சிடாத“
“ஏய் சுந்தரி காலேஜூக்கு வரல“.
“வரல இன்னிக்கு ஓண்ணும் முக்கியமான கிளாஸ் இல்ல. “
என்னடா அவ கிளாஸ் கட் பண்ண மாட்டா நினைத்து சன்னலை திறந்தால்“ ஐயோ சுந்தரி உன் மாமா இங்கியே இருக்காரு“.
“என்னடி பண்ண,அதான் கிளாஸ் வரமாட்டேன் சொல்லுறீயா“
“ஆமாம்டி, மாமா என் மேல கோவமா இருக்காரு. எத்தனை கால் பாரு 50 க்கு மேல“.
“சும்மா சொல்லக்கூடாது உன் ஆளு சூப்பரா இருக்காருடி, கிராமத்து ஆளு எப்படியோ இருப்பாரு நினைச்சேன்டி. சரி மதியம் மேல போயிடும் தான“
“போகாது, என்னை பார்க்காத“, மணி 11.30 ஆயிடுச்சி. சொல்லிக் கொண்டு இருக்கும்போதே கதவை தட்டும் சத்தம்.
கதவை திறந்தாள் சங்கரி, அவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் பூவரசன்,
“மாமா“ என்று எழுந்து நின்றாள் சுந்தரி,
“கண்ணத்தில் ஓர் அடி, இப்படி பண்ணுவியாடி என்று சொல்லிக்கொண்டே“ முதுகில் அடித்துக்கொண்டேயிருந்தான் பூவரசன்.
“சார், அவள விட்டுவிடுங்க, ரொம்ப அடிக்கிறீங்க , சார் பீளீஸ்“ என்று கையை தடுதாள் சங்கரி, அடியை வாங்கிக்கொண்டே மரம் மாதிரி இருந்தாள் சுந்தரி.
“எப்படி உனக்கு இந்த மாதிரி எண்ணம் வருது, நான் தப்பா உன்னையே பார்த்திருக்கேனா, இல்ல என் கை உன்மேல பட்டு இருக்கா“.
“ஆமாம்“ சுந்தரி தலையை ஆட்ட
“அய்யோ ஆஞ்சிநேயா நம்பாத நான் உன் தீவிர பக்தன், இந்த பொண்ணு பொய் சொல்லுது , மேலே விட்டதை பார்த்து சொல்ல“, இதை பார்த்து சிரித்தாள் சுந்தரி.
ஏய், “மாமா மாமா நான் கம்பூயூட்டர் படிக்கிறேன் சொன்னே,வாழை தோப்புல விளைஞ்ச பணத்தை கொடுத்தேன், நீ இதைதான் படிச்சியாடி எரும, கருமம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கற பிட் படம் ரேஞ்சிக்கு, “
“சார் என்ன பண்ணா சுந்தரி“,“பாரும்மா நீயே, கொஞ்சமா பாரு அதிகமா பார்க்காத அசிங்கமா இருக்கு“. செல்லை காண்பிக்க அதில் பூவரசன் நாட் போட்டு அவள் முதுகில் மெதுவாக முத்தமிட, சுந்தரி எக்ஸிபிரஷன் தர அவள் காதில் முத்தமிட முன்னேறி முன்னேறி, பொதும் நீ பார்த்தது கொடும்மா.
“அடிப்பாவி இதைதான் நைட் முழுக்க பண்ணுயா லேப்டாப்ல நல்லா வருவடி மெதுவாக சொன்னாள்“, அதை பார்த்து சுந்தரி சிரிக்க “த்தூ“ என்று சத்தமில்லாமல் துப்பினாள்.
“இந்த படத்த மாப்பிள்ளை பையன் பார்த்து, பொண்ண நீங்களே கட்டிக்கோங்க அண்ணா சொல்லிட்டான். எல்லாம் இவளா தான் எப்படி நிக்குது பாரு, “
“பூவா , சாரி பூவா இனிமே இந்த மாதிரி தப்பு செய்யமாட்டேன் பூவா அழ ஆரம்பித்தாள்“.
“இந்த டயலாக்க 100 முறை சொல்லிட்டேடி. உன்னால எனக்கு எவன் பொண்ணு கொடுப்பான் ஊருல, சரி சாப்பிட வா உனக்கு பிடிச்ச மட்டன் பிரியாணி, பிஷ் பிரை வாங்கிட்டு வந்திருக்கேன். “
“ஹய்யா“,நீயும் வாம்மா சாப்பிட, மீனில் உள்ள முள்ளை எடுத்துக்கொடுக்க சுந்தரி அதை வாங்கி சாப்பிட்டாள்.
“மாமா அடிச்சது வலிக்குதா பொம்மிம்மா“,“லைட்டா மாமா, போன முறையோடு இது பரவாயில்ல. “
“என்ன புரிஞ்சிக்க மாட்டியாடா, நானே கோவத்தில என்ன செய்யறேன் தெரியாத ஒரு காட்டுமிராண்டி நீ என்னைய கட்டிட்டு நல்லா எப்படி இருப்பாடா, மாமா உன்னைய வளர்த்தேன்டா, ஒரு நல்லவன் கையில பிடிச்சு கொடுத்தா மாமா ரொம்ப ஹாப்பியா இருப்பேன்டா புரியுதா“
பூவரசன் பேசுவதை கேட்டு, சங்கரி இங்க சண்டை நடந்த அறிகுறி தெரியிலே என்ன பேமலிடா இது.
“சார், நான் வேணா உங்களை கல்யாணம் செஞ்சிக்கவா“ .சுந்தரி சிரிக்க, “மாமா உங்களை பத்தி தெரியாது கேட்டுடா பாவம் விட்டுடு“
“ஏம்மா நீயும் டாக்டர் தானே, உன்னைய எப்படி கட்டிக்குவேன். அப்புறம் இன்னிக்கு பக்கத்து ரூமுல போய் தூங்கு“.
“ஏன்“
“நைட்ல கல்ல தூக்கி போட்டாலும் போடுவா ,அவ மாமனை கட்டிக்க கேட்ட இல்ல. “
“அய்யோ அண்ணா சாரி அண்ணா“.
“நீ பொழைச்சுக்குவமா“, பூவரசன் செல் அடிக்க, இதோ வந்துட்டேன் புவனா.
“நம்ம வார்டனை எப்படி தெரியும் அண்ணாவுக்கு. “
“அதுவா மாமாவ சைட் அடிச்ச கிளாஸ்மேட் ஆனா மாமா வேணா சொல்லிட்டாங்க, மாமா ஆஞ்சிநேய பக்தர் தீவிர. “
“சரி சீக்கிரம் வா ஏதோ வாங்கணும் சொன்னியே, நான் கீழே இருக்கேன்“
“சரி மாமா“.
காரில் ஏறியவுடன்“ மாமா ஷாப்பிங் முடிஞ்சவுடன் சினிமா போகலாம் மாமா. “
“போலாம், ஆனா மாமா கன்டிஷன்“
“நல்லாவே தெரியும். “
ஷாப்பிங் சென்று அவளுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு, அதுவரை பூவரசன் போட்ட கன்டிஷன் பாலோ செய்தால், தொட்டு பேச கூடாது, கை பிடிச்சி நடக்க கூடாது, இடைவேளி விட்டு நடக்கனும். சேலம் சினிமா தியேட்டர் வாசலில் நின்றார்கள். என்ன படம் இது புதுமுகம் நடச்ச படம் மாமா. நம்ம சிக்கிரம் வந்துட்டோம் நினைக்கிறேன்.
டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சீட்டில் அமர்ந்தார்கள், சுந்தரி ஒரு சீட்டை விட்டு உட்கார்ந்தாள் எல்லாம் பூவரசன் ஆடர். சினிமா ஆரம்பிச்சு கூட்டம் வந்தவுடன் பக்கத்து சீட்டல உட்காருணும்.
படம் ஆரம்பித்தது, “இங்க பாரு பொம்மிம்மா, எனக்கு தூக்கம் வருது, என்னைய தொந்தரவு செய்யாத சொல்லி காலை தூக்கி சீட்டுமேல வைத்து கர்சீபை முகத்தில் போட்டு தூங்கினான். “
சிறிது நேரத்தில் “இச் இச்“ சத்தம், என்னடா இது ஓயாது இந்த சத்தம் வருது படத்திலியா , இல்லையே பைட் சீன்ல்ல ஓடுது. கர்சீபை எடுத்து சுந்தரியை பார்த்தான், அமைதியாக படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கர்சீபை முகத்தில் போட்டு தூங்கினான் திரும்ப இச்,இச் சத்தம், சீட்டுக்கு பின்னாடி திரும்பிப் பார்த்தான் காதலர்கள் வேலையாக இருந்தது. ஹாலை சுற்றி பார்த்தான். மொத்தமே 14 பேர்தான் இருந்தார்கள்.
“ஏய் சுந்தரி என்ன படம் இது ,தியேட்டர்ல ஆளே இல்ல, எல்லாம் தள்ளி வந்த கேஸா இருக்கு“,
“மாமா படம் எவ்வளவு சூப்பர் தெரியுமா, “
“சூப்பருரு, ஏய் தியேட்டர்ல ஆளே இல்லடி, “
“அய்யோ மாமா படத்தை பாரு மாமா அதவிட்டு“
“நீ ஏதோ பண்ணறே, “
“நான் என்ன மாமா பண்ண உன்ன, பாப்கார்ன் சாப்பிட்டு இருக்கேன், நீ தான் ஏதோ நினைக்கற“
“உன் பேச்சும் சரியில்ல, பார்வையும் சரியில்ல கிளம்பு நான் ஹாஸ்டல் விடுறேன்“.
காரில் போகும்போது , “போங்க மாமா, நல்ல படம் உன்னால பார்க்கவே முடியில சொல்லி தூங்க ஆரம்பித்தாள்“. தூங்கிக்கொண்டே அவன்மேல் சாய்ந்தாள் பொம்மிம்மா எழுந்திரு,நைட்டேல்லாம நம்ம ரோமன்ஸ் சீன அனிமேஷசன் பண்ணேன் தூங்கவேயில்ல.
காரை ஒரேத்தில் நிறுத்திவிட்டு ஏசியை ஆன் செஞ்சி, அவள் தூங்க கார் சீட்டை இறக்கி விட்டு பேப்பரை படிக்க ஆரம்பித்தான் பூவரசன். பெண்ணவள் கண்ணை திறந்து தன் மாமனை பார்த்து கண்ணில் நிறைத்து என்னைய புரிந்துக்கொள்ளுவாயா மாமா என்று எண்ணி தூங்கினாள்.