Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-04

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

அடப்பாவி சண்முகவேலு
அருமையான ஆனந்தவல்லியை துரத்தி விட்டுட்டு எவளோ ஒரு (அ)பாக்கியத்தை சேர்த்துக்கிட்டானா?
துரைபாண்டியும் பாக்கியத்தின் தம்பியா?
வேணும்னே பூவரசனிடம் வம்புக்கு வர்ற மாதிரி தோணுதே
பதினொன்றாம் வகுப்புக்கு மேல் பூவரசன் படிக்கவில்லையா?
ஏன்? என்ன காரணம்?
படிக்காததால்தான் தன்னை விட்டுட்டு பூவு சுந்தரிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறானா?
ஆனால் பூவரசனைத் தவிர வேற யாரையும் சுந்தரி கல்யாணம் பண்ண மாட்டாள் போலிருக்கே
Thk u banu mam ur wonderful comments its boosted me
 
Top