![]()
![]()
??? Best wishes சரண் ???
நீயும் நானுமா தம்பி நீயும் நானுமா-னு மோத விட்டுடீங்களே.....
அப்பாரு முதல் முறையா வாயை தொறக்குறாரு.....
அடங்குமா ராசாத்தி......
என்ன பேச்சு என்ன பேச்சு......
உன் வாழ்க்கையை எங்கம்மா பணயம் வச்ச???
அது எப்போவும் போல போகுது.....
அவ தான் அனாதையா இருந்தா......
நல்ல நாக்கை புடுங்குற மாதிரி கேட்டாச்சு.......
அம்மொவோட தங்கைனாலும் சின்னம்மா சின்னம்மா தான் னு சொல்லிட்டா ராசாத்தி......
அப்பா பாட்டி எல்லோர்க்கும் நல்ல கொடுத்தாச்சு.......
என்ன தான் இருந்தாலும் அருளுக்கு தான் துடிக்குது........
அக்காவிற்காக வேடிக்கை பார்த்தவன் பொண்டாட்டினதும் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்குறான்........
ஏம்மா நாத்தனாரே சவுண்ட் குறைச்சுக்கிட்டு கிளம்புங்க வீட்டுக்காரரோடு.......
குணசாலி அன்னம் எல்லாம் கூட நல்லவங்களாகிட்டாங்க நீ சின்னமாவாவே இருந்துட்டியே உன் தோழிக்கு.......
உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை எவளுமில்லை
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாம் அவன்தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை.........
தேங்க் யூ அக்கா
சின்னம்மான்னு என்னதான் மனதார சொல்லி ராஜாத்தி மின்னொளிக்கு பார்த்து பார்த்து செஞ்சிருந்தாலுமே அம்மா ஆகிட முடியாதில்லையா?
சரியா சொன்னீங்க