வாசகர் தெய்வங்கள் அனைவருக்கும் வணக்கம் ,என் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, இதோ அடுத்த அத்தியாயம்
கதிருக்கு அனு அவனை விட்டு போய் விடுவளோ என்று பயம் அதனால் தான் இந்த அவசரம் கல்யாணம்கதிர் ஏன் இப்படி அவசரம்... இன்னும் ரெண்டு வருஷம் அவ படிக்கிறதுக்குள்ள அவனும் நல்ல நிலைக்கு வந்துட்டு அப்புறம் முறைப்படி பொண்ணு கேட்டு அவளை கல்யாணம் பண்ணியிருக்கலாம்....
பாவம் அனு இவனுக்காக அவளும் ஓகே சொல்லிட்டா...
Thank unice