வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம் , இதோ என் கதையின் அடுத்த அத்தியாயம்
அனைவருக்கும் வணக்கம் , இதோ என் கதையின் அடுத்த அத்தியாயம்
அவ்வளவு சீக்கிரத்துல மாட்ட மாட்டாங்க சகோஅடப்பாவி கதிரு.... பக்காவா பிளான் பண்ணி கல்யாணத்தை முடிச்சதும் இல்லாம புகுந்த வீட்டுக்கும் வந்து பால் பழம் ன்னு சம்ப்ரதாயம் வேற.... எவ்வளவு தைரியம் இவனுக்கு...
என்னைக்கு மாட்டப் போறாங்களோ....
Sema comment sisஅடப்பாவி ஒரு அப்புரானி புள்ளயா வூட்டுல பொய் சொல்ல பழக்கி வச்சிருக்கே.
கொடைக்கானல் போறானு வூட்டுல நினைச்சிகிட்டு இருக்காங்க.
வடபழனி முருகன் கோயல்ல கண்ணாலம் பண்ணுனியேடா. எங்களை கூப்பிடலை. விருந்து சாப்பாடு போடலை. சரியான கஞ்சப்பயலா இருக்கான்
தொழில்ல முன்னேறது இருக்கட்டும். பர்ஸ்ட் நைட்டு நடக்கலையே அப்பறம் எப்படி குட்டீஸ்???