வாசகர் தெய்வங்களே இதோ அடுத்த அத்தியாயம் படித்து கருத்துக்களை பதிவிட்டுங்கள்
Ama sis kathir kovathai kurachirukanum, anu kitta manasu vittu pesirukanumபாண்டி வடிவு திட்டம் போட்டு சூழ்ச்சி செஞ்சு நினைச்சதை சாதிச்சுட்டாங்க....
கதிர் இவனோட கோபம் தான் முதல் எதிரி.....
அனு அவனை விட்டு போன அப்பறமும் அவன் கோவத்தை குறைக்க மாட்டேங்கிறான்பாண்டி வடிவு
கதிரு உன்ற கோவத்தால நிறைய இழந்துட்டே
Thank u so much for ur support
Thank unice