Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -9

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம். "செல்லமடி நீ எனக்கு "கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நான் குழப்பத்தில் இருந்த பொழுது எனக்கு ஊக்கம் அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏. என்னுடைய இந்த அத்தியாயத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

 
அனுவின் வார்த்தையால கதிர்கிட்ட முன்னேற்றம் படிபடியா வருகிறது.
அருமையான பதிவு 😍😍😍😍😍
 
கதிர் அனு பேச்சை கேட்டு தன்னை நிறைய மாத்தியிருக்கான் 😂😂😂😂😂 ஆனால் அந்த கோவத்தை மட்டும் தான் விட முடியல 😚😚😚😚😚

ரஞ்சனி அவனோட உழைப்புல தான் எதுவும் வாங்கிக்குவேன் என்று சொல்லி அவனை தொழிலில் முன்னேற வச்சுட்டா 😀😀😀😀😀
 
கதிர் அனு பேச்சை கேட்டு தன்னை நிறைய மாத்தியிருக்கான் 😂😂😂😂😂 ஆனால் அந்த கோவத்தை மட்டும் தான் விட முடியல 😚😚😚😚😚

ரஞ்சனி அவனோட உழைப்புல தான் எதுவும் வாங்கிக்குவேன் என்று சொல்லி அவனை தொழிலில் முன்னேற வச்சுட்டா 😀😀😀
😀😀
Thank u so much sis 🙏🙏🙏🙏🙏🙏
 
சூப்பர்... கதிர் அனுவோட பேச்சை கேட்டு இப்போவாவது வேலைக்கு போகணும் காசு சம்பாதிக்கணும் ன்னு நினைச்சு முயற்சி செய்றானே.... 👍👍👍
 
சூப்பர்... கதிர் அனுவோட பேச்சை கேட்டு இப்போவாவது வேலைக்கு போகணும் காசு சம்பாதிக்கணும் ன்னு நினைச்சு முயற்சி செய்றானே.... 👍👍👍
உங்கள் ஆதரவுக்கு நன்றி தோழி 🤩🤩🤩
 
Top