வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம். "செல்லமடி நீ எனக்கு " நான் எழுதும் முதல் கதை. எனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. உங்களுடைய like மற்றும் comments தான் எனக்கு எழுத ஊக்கத்தை அளித்தது. ஆனால் இப்பொழுது கதை படிப்பவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. என்னுடைய கதையில் குறை இருப்பதாக உணர்கிறேன் ஆனால் என்ன குறை என்று தான் தெரியவில்லை. இந்த கதையை தொடரலாமா இல்லை இத்துடன் முடித்து விடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி .
அனைவருக்கும் வணக்கம். "செல்லமடி நீ எனக்கு " நான் எழுதும் முதல் கதை. எனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. உங்களுடைய like மற்றும் comments தான் எனக்கு எழுத ஊக்கத்தை அளித்தது. ஆனால் இப்பொழுது கதை படிப்பவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. என்னுடைய கதையில் குறை இருப்பதாக உணர்கிறேன் ஆனால் என்ன குறை என்று தான் தெரியவில்லை. இந்த கதையை தொடரலாமா இல்லை இத்துடன் முடித்து விடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி .