ஆமாம்ஆனந்திற்கு உண்மை தெரிய வந்தால் தான் இந்த சிக்கல் தீரும்....
மிக்க நன்றி சகோதரி
ஆமாம்ஆனந்திற்கு உண்மை தெரிய வந்தால் தான் இந்த சிக்கல் தீரும்....
அதான் கேட்கட்டுமேsuper ivvathu patti solli peran, pethi unmai therinju avanga appave kekkattume![]()
மிக்க நன்றி சகோதரிNice
ஆமாம். மிக்க நன்றி சகோதரிபாட்டி நல்லா நடுமண்டையில குட்டி ஆனந்துக்கு உறைக்கிற மாதிரி சொல்லிட்டாங்க.
உண்மை தான்.பாட்டியோட அன்பு அக்கறையும் ஆனந்துக்கு புரிஞ்சுதா இல்லையோ ஆனந்திக்கு கண்டிப்பாக புரிஞ்சிருக்கும். இப்போ ஆனந்தின் நிலைமை தான் அன்று அன்புச்செல்வனின் நிலை இவன் எப்படி கரைக்கு வருகிற என்று பார்க்கலாம்
மிக்க நன்றி சகோதரிNICE
ஆமாம்ஆனந்தி ஆனந் அறையை நோக்கி நடந்து வருகிறாள்.அவளது மனமாற்றம் அவனது காதலை ஏற்றுக் கொண்டால் என்று தெளிவாகத் தெரிகிறது