சாரி ஞானிமா. ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்குது உங்க நிலையை கேக்கும் போது. .இதுல என்ன ஒரு கூத்துனா, எனக்கு நடந்தது.... எனக்கு சடங்கு நடந்த நேரம், அதை எங்க கூடப்பிறந்தவங்க பார்த்தா, அவங்க வாழ்க்கையில் ஏதாவது இழப்பு ஆகிடும்னு எங்க அம்மாவே அவங்களை அவங்க,அவங்க வாழ்க்கை துணை கூட வெளியில் அனுப்பிட்டு, பிறகு வெள்ளைக் கோலத்தை உடனடியாக மாற்ற உடன் பிறந்தவங்க பிறந்த வீட்டு பட்டு கொடுங்கனு சொல்லும் போது எங்க அம்மா வாசல்ல நின்னு எட்டி கொடுத்துட்டு என்னை நேரடியாக பார்க்க கூட இல்லாமல் போனது இந்த நிமிஷம் வரைக்கும் கண்ணை விட்டு மறையலை.
ஞானி அண்ணா எப்பவும் உங்க கூடவே இருந்து உங்களுக்கு துணையாக இருப்பார்.