ஹா!... ஹா!...அருமையான பதிவு
தம்பிரான்.....உன்னைய பத்தி தெரிஞ்சும் என்னென்னவோ யோசிச்ச எங்க மூளையத்தான் கறி கடையில் கொண்டு கொடுக்கனும்
தம்பிரான்.....மூச்சுக்கு முன்னூறு தடவை கண்ணாலத்துக்கு பொறவுன்னு சொல்றதுலையே தெரியுதுய்யா உன் மனதின் வலியும் தவிப்பும் மூனு வேல சாப்பாட்டிற்கு கூட நாதியில்லாமல் கிடந்துருக்கன்னு
மருமகள பார்த்துட்டு வேலனுக்குத்தான் எம்புட்டு சந்தோஷம்