இது போன்ற சம்பவங்கள் மொத்த பேரின் நிம்மதியையும் நொடிப்பொழுதில் காணாமல் அடித்துவிட வல்லவை இல்லையா.. கண்ணன் யோசித்திருக்க வேண்டியதை ரகு யோசிக்கிறார்.. என்ன பயன்?
அடுத்த அத்தியாயம் இதோ..
அடுத்த அத்தியாயம் இதோ..
Yeah!!Difficult justified decision for Ragu
உண்மை தான்.. வர்ஷனுக்கு இது ஒரு ஆறாத ரனமாகத்தான் காலத்துக்கும் இருக்கும்..உடன்பிறப்பையும் அவளின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து தந்தையாய் தோற்று போகாமல் சாந்திக்கு துணையாய் நின்றாறே அந்த மட்டிலும் சந்தோஷம்...
இதில் குற்றமே செய்யாமல் தண்டனையை அனுபவிக்க போவது வர்ஷன் மட்டுமே.... இப்படி பட்ட தந்தைக்கு மகனாய் பிறந்த பாவத்திற்கு அவன் சந்திக்க போகும் அவமானங்களை எப்படி எதிர் கொள் வானோ
நன்றி..நிதர்சனமான பதிவு... தொடரட்டும்
ஆமாம். சாபக்கேடாக இருக்கிறது இந்நிலை. நடவடிக்கை எடுத்தாலொழிய இதற்கு எண்டே வராது.. கதையினைத் தொடர்வதற்கு நன்றிகள் பலகுட் எபி....
கண்ணனுக்கு என்ன தண்டனைனு பாக்க ஆர்வமா இருக்கு சிஸ்....
இவங்கள மாற்றி ஆட்களால தான் பெண்கள் வெளியே போக பயமா இருக்கு பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் கூட பாக்காம தப்பு செய்றாங்க....