Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - இறுதி அத்தியாயம் (1)

Advertisement

முகம் கோனி தள்ளி சென்றவள்
அகம் மகிழ்ந்து நெருங்கி வருகிறாய் ....
காதலில் அனைத்தும் சாத்தியமே....
கண்ணுக்குள் நிறைந்து
களவாடி செல்கின்றாய்.....
அப்படியே என்னை ஏற்றுக் கொண்டு அன்பால் சிறை பிடிக்கிறாய்......
இதைத்தானே எதிர்பார்த்தது
இந்த இதயம்
இதயத்தில் நுழைந்து
இவள் செய்யும் மாயம்.....
இனி வேறு எதுவும் வேண்டாமே.....
இது போதுமே..... ????????
 
அடடா தமிழுக்கு இளா மேல ஓவராயிப் போச்சு. மாற்றமும் தமிழுகிட்ட நிறையா வந்திருச்சு. சரி ரோடு போடற வேலை எப்பமுடியும்.
 
முகம் கோனி தள்ளி சென்றவள்
அகம் மகிழ்ந்து நெருங்கி வருகிறாய் ....
காதலில் அனைத்தும் சாத்தியமே....
கண்ணுக்குள் நிறைந்து
களவாடி செல்கின்றாய்.....
அப்படியே என்னை ஏற்றுக் கொண்டு அன்பால் சிறை பிடிக்கிறாய்......
இதைத்தானே எதிர்பார்த்தது
இந்த இதயம்
இதயத்தில் நுழைந்து
இவள் செய்யும் மாயம்.....
இனி வேறு எதுவும் வேண்டாமே.....
இது போதுமே..... ????????
Thank you so much sagi.. சேரலோட மனசுல இருக்கிறதை அப்படியே கவிதையா எழுதி இருக்கீங்க. You are so amazing..????
 
அடடா தமிழுக்கு இளா மேல ஓவராயிப் போச்சு. மாற்றமும் தமிழுகிட்ட நிறையா வந்திருச்சு. சரி ரோடு போடற வேலை எப்பமுடியும்.
சீக்கிரமே முடிச்சிடலாம். Thank you so much sis ?
 
Top