Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 31

Advertisement

Nice update sis. Kumar ku nalla venum.. innum naalu midhi athigama mithika vittu irukalom. Pudhu varavu, happy. :) . Geetha cheral ku ammave thaan.. superb ?
ஆடு மிதிக்கிறதுங்கிறது சாதாரணம் இல்ல சிஸ். வலி உயிர் போகும். மிகுந்த நன்றிகள்.
 
இளா நல்ல ஐடியா பண்ணுனே.அந்த நாரப்பயலை ஆட்டைவுட்டு மிதிக்க வச்சது. எதுக்கும் சாக்கிரதையா இரு இளா. இந்த பயலுகளை நம்ப முடியாது. வாழ்த்துக்கள் இளா,தமிழ். கீதாவோட சந்தோஷம் கரையை கடந்திருச்சு. இல்லாதவங்களுக்கு தானே அதனோட அருமை தெரியும்.
 
இளா நல்ல ஐடியா பண்ணுனே.அந்த நாரப்பயலை ஆட்டைவுட்டு மிதிக்க வச்சது. எதுக்கும் சாக்கிரதையா இரு இளா. இந்த பயலுகளை நம்ப முடியாது. வாழ்த்துக்கள் இளா,தமிழ். கீதாவோட சந்தோஷம் கரையை கடந்திருச்சு. இல்லாதவங்களுக்கு தானே அதனோட அருமை தெரியும்.
மிகுந்த நன்றிகள் மா
 
Super சேரல், ஆட்டை உரித்து கேள்வி பட்டிருக்கோம் ஆனால் ஆளையே ஆட்டை வைத்து உரித்த கதையை இங்கே தான் பார்க்கிறோம் ????, குமார் மேல் கொஞ்சம் கூட பரிதாபம் வரல.

ஹே சூப்பர் சூப்பர் புது வரவு, இனி எல்லாம் நல்வரவு தான் ??????.
 
Top