Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 7)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி - 7

தன் தந்தையின் பாசமற்ற... பணம் மட்டுமே பிரதானமான.... அவரின் இன்னொரு... சுயநல முகத்தைக் கண்டு திகைத்து அமர்ந்திருவளின் கைப்பற்றி, அவள் விரல்களில் அழுத்தம் கொடுத்தவாறே..."....

"தேனுமிட்டாய் பேபி, உங்கப்பன் வந்து என்னை செமம்ம..... டென்ஷன் பண்ணிட்டுப் போயிட்டான்.... ஸோ... உன்னோட தேன்மிட்டாய் உதட்டால... சும்மா நச்சுனு ... " லிப் ட்டு லிப்' 'டீப் கிஸ்ஸ்ஸ.. ஒன்னு கொடுத்தா .... என்னோட டென்ஷன், தலைவலி எல்லாமே சரியாயிடும்.தரியாடி ... என ஹஸ்கி குரலில், ரதியின் காதருகே பாண்டியன் .... குறுகுறுத்தான்....

"லிப் ட்டு லிப் "... வார்த்தைகள்... அவளின் மூளைக்கு சென்றடைந்து... அவளுக்கு அபாய மணி அடிக்க, அதில் பதறி பாண்டியனின் கைகளை உதறியவள்..,,, அவனை" பே"வெனப் பார்த்து முழித்தாள் ... மொழியை மறந்த (குழந்தை) மதலையைப் போல் ..

;எப்பவுமே என்னை சுத்தி, நிறைய பொண்ணுங்க இருப்பாங்க.. நான் டென்ஷன் ஆன.... உடனே...ஒருத்தர் மாத்தி, ஒருத்தருனு .முத்தம் கொடுத்து, டென்ஷனைப் போக்கிடுவாங்க.. இங்க நீ மட்டும் ..தான் இருக்க.. அதுதான் உன் கிட்ட கேட்டேன் ... அப்படி நீ கொடுத்தால் அதோட வேல்யூ ரொம்ப அதிகம் ... எப்படினா?......

.. ஒரு டிப்ப் ...லிப் கிஸ் .... பயன்கள்


இதழ்முத்தம் கொடுக்கும் போது... இருவரின் உடலில் கார்டிசோல் அளவு குறைந்து, மனம் ரிலாக்ஸாக இருக்கும். மேலும் முத்தம் மன கவலையில் இருந்து விடுவிக்கும். அதோடு டோபமைன் என்னும் சந்தோஷமான மனநிலையில் வைக்கும் ஹார்மோனின் அளவை மேம்படுத்தி, நல்ல அமைதியான மனநிலையில் இருக்க உதவும். இது மட்டும் இல்லாமல், புத்துணர்ச்சி, தலைவலி, உடல் வலி. உனக்கு கூட போகும் :. .

நீயும் டென்ஷனாக இருக்க.. இது நம்ம ரெண்டு பேருக்குமே...
பெனிபிட்டு...... பிட்டு ... என்பதை அழுத்திக் கூறி .... அறிவியல்பூர்வமாக நிருப்பிக்கப்பட்டதும்மா... இது .. தலை சாய்ந்து....நேராக ... தலையை கோதி.. எப்படி வேணும்னாலும் ... சரி.. அது உன் வசதி என்று..... கேள்வியாக அவளின் கண்களைப் பார்த்தான்.

அவன் குழைவாக கேட்ட விதத்திலேயே .. தான் தரவில்லை என்றால், அவனே.,, அதை செய்வான் என யோசித்தவள்.. தனக்கு .. விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக .. அவனை பாவமாகப் பார்த்து வைத்தாள்.
அவளின் விழி .....வழி பார்வையிலே ... அவளின் விருப்பமின்மையை புரிந்துக் கொண்டவன்..

சரி தேனுமிட்டாய், சாப்பிடுற விளையாட்டு வேண்டாம்.. அதுக்குப் பதிலாக, இன்னிக்கு நான் சொல்லுற வேலையெல்லாம் .. என அவன முழுவதாக கூறுவதற்குள்....

ரதியின் முகம் ..
" ...வேறு வேலையின்னா .... சமீபத்தில் மெத்த படித்த மேதாவி ஜந்து .....ஒன்று சொன்னதே.. "ஆடைக்கு மேல தொட்டால் பாலியல் வன்முறை இல்லை என்று "..

எனக்கு அது போல் பதவி இல்லை ..... இருந்திருந்தால் தவறாக பெண்களை பார்க்கும் கண்களையே தோட்டச் சொல்லி சட்டம் போடுவேன்....... என மனதில்
வீராப்பாக பேசியவள் வெளியே....

அது போல ஏதேனும் கேட்பானோ... என்பது போல் ... பாண்டியனை மருண்டப்பார்வை பார்த்து வைத்தாள்..

இப்போ .. என்னோட ரூம்மை; முழுசும் நீ தனியே கிளின் பண்ணனும், அப்புறம் என் ஆபிஸ்ஸுக்கு... கூட்டிட்டுப் போறேன்.. அங்க வந்து,ஒரு வருஷ அக்கெளண்ட்ஸை .. செக் பண்ணிக் கொடுக்கணும் ... எது வசதி?... எனக் கேட்டான்..

என்னவோ., ஏடாகூடமாக கேட்கப் போகிறான் என்று நினைத்தவளுக்கு.. அவன் சொல்லிய வேலை .. மனதை இலேசாக்க ....

"ப்யூ.. என வாயில் காற்றை ஊதியவள்.. இவ்வளவுதானா?.. சீக்கிரம் செய்துடுவேன்.. அதுக்கு ( லிப் லாக்)இந்த வேலையே செய்யுறேன்...

அதுவும் உங்க ஆபிஸ் கணக்கு பார்க்க ரெண்டே நிமிஷம் போதும்.. சிறிய கம்பெனியாக இருக்கும் என யூகித்து ...கூறினாள்.


"ம்... அப்படியா?.. என்பதைப் போல் கேலிச் சிரிப்பை அவள் மீது
சிந்தி விட்டு, ..." சாப்பிட்டுட்டு மேலே என் ரூம்க்கு போ.. ஒரு கால் பேசிவிட்டு வரேன்.. என்றவன்.. மொபைலில்....யாருடன் பேசிக் கொண்டே வெளியேறினான்..

போன் பேசிக் கொண்டே. வெளியே சென்றவன்.. எப்பொழுதும் தான் வெளியே செல்லும் நேரமானதால் .... தன் கார் அருகே.... ஓட்டுநர்
நெளிந்தவாறே நின்றிருந்த விதத்தைப் பார்த்ததுமே.. .. கோபம் தலைக்கேற.." "கால் யூலேட்டர்" .. என...பேசியை அணைத்து விட்டு, வீட்டினுள் சென்றவன்.. ஹாலில் இருந்தே கிட்சனைப் பார்த்து... "ராமுண்ணா" எனக் கத்திய கத்தலில் ..

சமையல் அறையில் இருந்தவர், கையில் இருந்த கரண்டியை;கீழே போட்டுவிட்டு, அவனின் முன்பு பதற்றத்தோடு நின்றார்..

" ஏன்?... இன்னும் மணி அண்ணாக்கு சாப்பாடு கொடுக்கல?".. கோவத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டுக் கேட்டான்.

அது, தம்பி .. நீங்க .. புதுசா வந்தவங்க சண்டை ... என கோர்வையாக கூறாமல், துண்டு ; துண்டாக .. அவர் கூற...

காலையில்... ... புதுசாக வந்தவங்க... உங்க கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க .. அப்படி இருக்கும் போது, உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையா... என்ற சிந்தனையை மீறி நான் எப்படி... அவங்களுக்கு சாப்பாடு தர முடியும்?..
என்ற அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவன்...

ராமு ..அண்ணா... சண்டையில எனக்கு எப்பவுமே ...எதுவும் ஆகாது .. என்னை மீறியாரும் என்னை எதுவும் செய்ய முடியாது... ( இறைவனையே ஆட்டிப்படைத்த ., விதி இதை கேட்டு சிரித்தது வருங்காலத்தில் அவனுக்கு நேர விருக்கும்... நிலையை எண்ணி)

மேலும், அவங்க சப்பை ஆளுங்க .. இதுக்கு போய் ... நீங்களும் சாப்பிடாம, இருந்து, அவங்களுக்கும் சாப்பாடு கொடுக்காம இருந்து இருக்கிங்க.. மணி டிரைவர் அண்ணா, சுகர் பேஷண்ட் ....தோட்டக்கார சாமி தாத்தா.. வயசானவங்க... வாட்ச்சு மேன் பசங்க.... வயசு புள்ளைங்க....சமையல் செய்யுற ராமு படுக்கிழவன் என வேண்டுமென்றே, கூற.

அவரின் முகத்தில் ... பதற்றம் போயி...சற்று சிரிப்பு எட்டிப் பார்த்தது.....

அதைக் கவனித்துக் கொண்டே ;
" இப்படி எல்லாருக்குமே ".. பசி நேரத்து உணவு ...உயிர் காக்கும் மருந்து ... இனி எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்குரிய உணவை தாமதப்படுத்தீர்கள் ... வேலை செய்து தான் உண்கிறார்கள்.. என மெல்லியக் குரலில் எதையோ நினைத்தவாறு அழுத்தமாகக் கூறினான்.


"சரி, தம்பி .. இனி இப்படி செய்ய மாட்டேன் ... என்றவர் .. எனக்கு 50-வயசுதான் ஆகுது.. நான் ஒன்னும் படு கிழவன் கிடையாது.. நீங்களும்... இன்னும் சாப்பிடவில்லை என்று விட்டு .. அவர் கையோடு அவனை அழைத்துச் சென்று .. டைனிங் சேரில்.. உட்கார வைத்து, அவனுக்கு உணவை பரிமாறிவிட்டு, மற்றவருக்கு கொடுக்கச் சென்றார்.

இவ்வளவு நேரம், வாயில் வைத்த பூரியோடு, "ஆஹா' ... நீ அவ்வளவு நல்லவனா... பொம்பிளை பொறுக்கி,... என்பது போல் அதிர்ச்சியோடு நின்றிருந்தவளை... சொடக்கிட்டு, அழைத்து ..

"என்னபூரிக்கு .. வாயில காத்து அடிக்கிறியா ... சாப்பிடுற வேலையை விட்டுட்டு ... சாப்பிடுற மாதிரி நடிச்சினா... அப்புறம், "முத்தம் பூரி "... குடுப்பேன்.. என ... ஒற்றை புருவத்தை வளைத்து கூற.....

அவன் சொன்ன, "முத்தம் பூரியா ? " ... அப்படினா என யோசித்தவளுக்கு ....,,, "அதாவது .. அவன் வாயில் இருப்பதை அவளுக்கு கொடுப்பது .. என்ற அர்த்தத்தை .. அவளின் மூளைக்குள் பையர் சர்விஸ் மணியே அடித்து .. சொல்ல..... அதில் பதறியவள்...

இதோ, சீக்கிரம், சாப்பிட்டுட்டு ..ரூம்மை கிளின் பண்ணுறேன்.. என்று விட்டு, இரண்டே வாயில் இரண்டு பூரியை உள்ளே தள்ளி விட்டு .. மாடிக்கு விரைந்தாள்..


மரமண்டை எல்லாமே !..... லேட்டா தான் புரியுது .. என இதழ் பிரித்து சிரித்துவிட்டு ... பேருக்கு உணவை கெரித்து விட்டு மேலே சென்றான் ... மேலும்,,, அவளை படுத்தியெடுக்க...,,

இதை இப்படி வை, அதை மடி, சட்டையை இப்படி மாட்டு .. பழைய பைல்ஸ்ஸை இந்த கப்போர்டில்... வை. இந்த வருஷச. . முக்கிய டாக்குமெண்டை; என்னோட
ப்ர்ஸ்னல் .. பீரோவில் வை " ... என அவளுக்கு கட்டளையிட்டவாறே, அவளிடம் வேலையை வாங்கியவன், கடைசியாக, பீரோவை பூட்டி ... எப்போதும் போல், அவள் அங்கிருப்பதை மறந்து .. அவன் எப்போதும் வைக்கும் இடத்தில்... சாவியை தன்னியல்பாக வைக்க ...

தனக்கு சாதகமாக ஏதாவது .. கிட்டுமா என அவனின் செய்கையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,

தான் அடுக்கியதிலிருந்த ...முக்கியமான பைல் ஒன்றை கவனித்தவள்.. அவற்றை மற்றைய முக்கியமான Lாக்குமெண்டுகளோடு, வைத்து, பூட்டி ... . அந்த அறையிலேயே சாவியை வைக்கவும் .... பத்மனாத சுவாமியின் .. மர்ம அறையை தொறப்பதற்கான சாவியைப் பார்த்தது போல் .. குஷியானவள்.. எங்கே?.... அவன் தன்னை பார்த்து; சாவியை இடம் மாற்றி விடுவானோ?.. என்று...மெதுவாக வேறு பக்கம் நகர்ந்து .. ஜன்னலை துடைப்பது போல் நின்றுக் கொண்டாள்.

தான் சாவியை வைத்ததை அவள் பார்த்தாள்..என்ற எண்ணம் துளியும் இன்றி .அவளருகே சென்று, ....

." மெல்ல, மெல்ல .. துடை ... ஜன்னல் கம்பிக்கு வலிக்கப் போகுது... அடச்சீ ... துடைக்க துணியே .இல்லாமல் .. காத்துல கையை ஆட்டி ..நடிக்காதே.. " எனவும் ..

"இய்ய் "... என சிரித்துக் காண்பித்தாள்.,
போதும் நடிச்சது வா..ஆபிஸ்ஸீக்கு ேநரம் ஆகுது... என்றவன் கீழே சென்று, காரில் அமர... அவன் பின்னோடு ஓடி வந்தவள்...மூச்சிரைக்க, முன்னாடி டிரைவரும், பின்னாடி அவனும் இருக்க.. எங்கே?- அமர்வது என்று முழித்துக் கொண்டிருந்தாள்.

தன் அருகே அமரயோசிப்பவளை .. கண்களால் முறைத்து .." என் பக்கத்துல உட்காரவில்லை என்றால், காருக்கு பின்னாடி, ஃபீரியா ஓடி
வரீறியா,.... என....
பட்டென்று அவனருகே அமர்ந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரம் எந்த பேச்சும் அவளிடையே .. பேசாமல், தன்னுடைய, "லேப்-டாப்பில் ".. பணி செய்தவன். வண்டி நிற்கவும்.., லேப்-டாப்பை மூடி... தன்னுடன் எடுத்துக் கொண்டு, காரிலிருந்து கீழிறங்கி, காரை சுற்றி வந்து... அவளின்புறமுள்ள கதவைத் திறந்து விட ,,, வெளியே இறங்கி நின்றவளிடம்..

." வெல்கம் ட்டு மை ஆபீஸ் " என்றான் பெரிதாக இதழ் விரித்த புன்னகை சிரிப்புடன் ..

அவனின் சிரிப்பையே பொருள் விளங்கா பாவத்தோடு ..பார்த்தவாறே.....
தன்னை சுற்றி இருந்த இடத்தை .. சுற்றும், முற்றும் .... திரும்பிப் பார்த்த ரதி....... அவ்விடத்தின் வெறுமையில்.." யூ சீப் ராஸ்கல்" என கோவத்தில் தன்னை மீறிக் கத்தியிருந்தாள் ...

.......... பகை தொடரும் ..
 
பகுதி - 7

தன் தந்தையின் பாசமற்ற... பணம் மட்டுமே பிரதானமான.... அவரின் இன்னொரு... சுயநல முகத்தைக் கண்டு திகைத்து அமர்ந்திருவளின் கைப்பற்றி, அவள் விரல்களில் அழுத்தம் கொடுத்தவாறே..."....

"தேனுமிட்டாய் பேபி, உங்கப்பன் வந்து என்னை செமம்ம..... டென்ஷன் பண்ணிட்டுப் போயிட்டான்.... ஸோ... உன்னோட தேன்மிட்டாய் உதட்டால... சும்மா நச்சுனு ... " லிப் ட்டு லிப்' 'டீப் கிஸ்ஸ்ஸ.. ஒன்னு கொடுத்தா .... என்னோட டென்ஷன், தலைவலி எல்லாமே சரியாயிடும்.தரியாடி ... என ஹஸ்கி குரலில், ரதியின் காதருகே பாண்டியன் .... குறுகுறுத்தான்....

"லிப் ட்டு லிப் "... வார்த்தைகள்... அவளின் மூளைக்கு சென்றடைந்து... அவளுக்கு அபாய மணி அடிக்க, அதில் பதறி பாண்டியனின் கைகளை உதறியவள்..,,, அவனை" பே"வெனப் பார்த்து முழித்தாள் ... மொழியை மறந்த (குழந்தை) மதலையைப் போல் ..

;எப்பவுமே என்னை சுத்தி, நிறைய பொண்ணுங்க இருப்பாங்க.. நான் டென்ஷன் ஆன.... உடனே...ஒருத்தர் மாத்தி, ஒருத்தருனு .முத்தம் கொடுத்து, டென்ஷனைப் போக்கிடுவாங்க.. இங்க நீ மட்டும் ..தான் இருக்க.. அதுதான் உன் கிட்ட கேட்டேன் ... அப்படி நீ கொடுத்தால் அதோட வேல்யூ ரொம்ப அதிகம் ... எப்படினா?......

.. ஒரு டிப்ப் ...லிப் கிஸ் .... பயன்கள்


இதழ்முத்தம் கொடுக்கும் போது... இருவரின் உடலில் கார்டிசோல் அளவு குறைந்து, மனம் ரிலாக்ஸாக இருக்கும். மேலும் முத்தம் மன கவலையில் இருந்து விடுவிக்கும். அதோடு டோபமைன் என்னும் சந்தோஷமான மனநிலையில் வைக்கும் ஹார்மோனின் அளவை மேம்படுத்தி, நல்ல அமைதியான மனநிலையில் இருக்க உதவும். இது மட்டும் இல்லாமல், புத்துணர்ச்சி, தலைவலி, உடல் வலி. உனக்கு கூட போகும் :. .

நீயும் டென்ஷனாக இருக்க.. இது நம்ம ரெண்டு பேருக்குமே...
பெனிபிட்டு...... பிட்டு ... என்பதை அழுத்திக் கூறி .... அறிவியல்பூர்வமாக நிருப்பிக்கப்பட்டதும்மா... இது .. தலை சாய்ந்து....நேராக ... தலையை கோதி.. எப்படி வேணும்னாலும் ... சரி.. அது உன் வசதி என்று..... கேள்வியாக அவளின் கண்களைப் பார்த்தான்.

அவன் குழைவாக கேட்ட விதத்திலேயே .. தான் தரவில்லை என்றால், அவனே.,, அதை செய்வான் என யோசித்தவள்.. தனக்கு .. விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக .. அவனை பாவமாகப் பார்த்து வைத்தாள்.
அவளின் விழி .....வழி பார்வையிலே ... அவளின் விருப்பமின்மையை புரிந்துக் கொண்டவன்..

சரி தேனுமிட்டாய், சாப்பிடுற விளையாட்டு வேண்டாம்.. அதுக்குப் பதிலாக, இன்னிக்கு நான் சொல்லுற வேலையெல்லாம் .. என அவன முழுவதாக கூறுவதற்குள்....

ரதியின் முகம் ..
" ...வேறு வேலையின்னா .... சமீபத்தில் மெத்த படித்த மேதாவி ஜந்து .....ஒன்று சொன்னதே.. "ஆடைக்கு மேல தொட்டால் பாலியல் வன்முறை இல்லை என்று "..

எனக்கு அது போல் பதவி இல்லை ..... இருந்திருந்தால் தவறாக பெண்களை பார்க்கும் கண்களையே தோட்டச் சொல்லி சட்டம் போடுவேன்....... என மனதில்
வீராப்பாக பேசியவள் வெளியே....

அது போல ஏதேனும் கேட்பானோ... என்பது போல் ... பாண்டியனை மருண்டப்பார்வை பார்த்து வைத்தாள்..

இப்போ .. என்னோட ரூம்மை; முழுசும் நீ தனியே கிளின் பண்ணனும், அப்புறம் என் ஆபிஸ்ஸுக்கு... கூட்டிட்டுப் போறேன்.. அங்க வந்து,ஒரு வருஷ அக்கெளண்ட்ஸை .. செக் பண்ணிக் கொடுக்கணும் ... எது வசதி?... எனக் கேட்டான்..

என்னவோ., ஏடாகூடமாக கேட்கப் போகிறான் என்று நினைத்தவளுக்கு.. அவன் சொல்லிய வேலை .. மனதை இலேசாக்க ....

"ப்யூ.. என வாயில் காற்றை ஊதியவள்.. இவ்வளவுதானா?.. சீக்கிரம் செய்துடுவேன்.. அதுக்கு ( லிப் லாக்)இந்த வேலையே செய்யுறேன்...

அதுவும் உங்க ஆபிஸ் கணக்கு பார்க்க ரெண்டே நிமிஷம் போதும்.. சிறிய கம்பெனியாக இருக்கும் என யூகித்து ...கூறினாள்.


"ம்... அப்படியா?.. என்பதைப் போல் கேலிச் சிரிப்பை அவள் மீது
சிந்தி விட்டு, ..." சாப்பிட்டுட்டு மேலே என் ரூம்க்கு போ.. ஒரு கால் பேசிவிட்டு வரேன்.. என்றவன்.. மொபைலில்....யாருடன் பேசிக் கொண்டே வெளியேறினான்..

போன் பேசிக் கொண்டே. வெளியே சென்றவன்.. எப்பொழுதும் தான் வெளியே செல்லும் நேரமானதால் .... தன் கார் அருகே.... ஓட்டுநர்
நெளிந்தவாறே நின்றிருந்த விதத்தைப் பார்த்ததுமே.. .. கோபம் தலைக்கேற.." "கால் யூலேட்டர்" .. என...பேசியை அணைத்து விட்டு, வீட்டினுள் சென்றவன்.. ஹாலில் இருந்தே கிட்சனைப் பார்த்து... "ராமுண்ணா" எனக் கத்திய கத்தலில் ..

சமையல் அறையில் இருந்தவர், கையில் இருந்த கரண்டியை;கீழே போட்டுவிட்டு, அவனின் முன்பு பதற்றத்தோடு நின்றார்..

" ஏன்?... இன்னும் மணி அண்ணாக்கு சாப்பாடு கொடுக்கல?".. கோவத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டுக் கேட்டான்.

அது, தம்பி .. நீங்க .. புதுசா வந்தவங்க சண்டை ... என கோர்வையாக கூறாமல், துண்டு ; துண்டாக .. அவர் கூற...

காலையில்... ... புதுசாக வந்தவங்க... உங்க கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க .. அப்படி இருக்கும் போது, உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையா... என்ற சிந்தனையை மீறி நான் எப்படி... அவங்களுக்கு சாப்பாடு தர முடியும்?..
என்ற அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவன்...

ராமு ..அண்ணா... சண்டையில எனக்கு எப்பவுமே ...எதுவும் ஆகாது .. என்னை மீறியாரும் என்னை எதுவும் செய்ய முடியாது... ( இறைவனையே ஆட்டிப்படைத்த ., விதி இதை கேட்டு சிரித்தது வருங்காலத்தில் அவனுக்கு நேர விருக்கும்... நிலையை எண்ணி)

மேலும், அவங்க சப்பை ஆளுங்க .. இதுக்கு போய் ... நீங்களும் சாப்பிடாம, இருந்து, அவங்களுக்கும் சாப்பாடு கொடுக்காம இருந்து இருக்கிங்க.. மணி டிரைவர் அண்ணா, சுகர் பேஷண்ட் ....தோட்டக்கார சாமி தாத்தா.. வயசானவங்க... வாட்ச்சு மேன் பசங்க.... வயசு புள்ளைங்க....சமையல் செய்யுற ராமு படுக்கிழவன் என வேண்டுமென்றே, கூற.

அவரின் முகத்தில் ... பதற்றம் போயி...சற்று சிரிப்பு எட்டிப் பார்த்தது.....

அதைக் கவனித்துக் கொண்டே ;
" இப்படி எல்லாருக்குமே ".. பசி நேரத்து உணவு ...உயிர் காக்கும் மருந்து ... இனி எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்குரிய உணவை தாமதப்படுத்தீர்கள் ... வேலை செய்து தான் உண்கிறார்கள்.. என மெல்லியக் குரலில் எதையோ நினைத்தவாறு அழுத்தமாகக் கூறினான்.


"சரி, தம்பி .. இனி இப்படி செய்ய மாட்டேன் ... என்றவர் .. எனக்கு 50-வயசுதான் ஆகுது.. நான் ஒன்னும் படு கிழவன் கிடையாது.. நீங்களும்... இன்னும் சாப்பிடவில்லை என்று விட்டு .. அவர் கையோடு அவனை அழைத்துச் சென்று .. டைனிங் சேரில்.. உட்கார வைத்து, அவனுக்கு உணவை பரிமாறிவிட்டு, மற்றவருக்கு கொடுக்கச் சென்றார்.

இவ்வளவு நேரம், வாயில் வைத்த பூரியோடு, "ஆஹா' ... நீ அவ்வளவு நல்லவனா... பொம்பிளை பொறுக்கி,... என்பது போல் அதிர்ச்சியோடு நின்றிருந்தவளை... சொடக்கிட்டு, அழைத்து ..

"என்னபூரிக்கு .. வாயில காத்து அடிக்கிறியா ... சாப்பிடுற வேலையை விட்டுட்டு ... சாப்பிடுற மாதிரி நடிச்சினா... அப்புறம், "முத்தம் பூரி "... குடுப்பேன்.. என ... ஒற்றை புருவத்தை வளைத்து கூற.....

அவன் சொன்ன, "முத்தம் பூரியா ? " ... அப்படினா என யோசித்தவளுக்கு ....,,, "அதாவது .. அவன் வாயில் இருப்பதை அவளுக்கு கொடுப்பது .. என்ற அர்த்தத்தை .. அவளின் மூளைக்குள் பையர் சர்விஸ் மணியே அடித்து .. சொல்ல..... அதில் பதறியவள்...

இதோ, சீக்கிரம், சாப்பிட்டுட்டு ..ரூம்மை கிளின் பண்ணுறேன்.. என்று விட்டு, இரண்டே வாயில் இரண்டு பூரியை உள்ளே தள்ளி விட்டு .. மாடிக்கு விரைந்தாள்..


மரமண்டை எல்லாமே !..... லேட்டா தான் புரியுது .. என இதழ் பிரித்து சிரித்துவிட்டு ... பேருக்கு உணவை கெரித்து விட்டு மேலே சென்றான் ... மேலும்,,, அவளை படுத்தியெடுக்க...,,

இதை இப்படி வை, அதை மடி, சட்டையை இப்படி மாட்டு .. பழைய பைல்ஸ்ஸை இந்த கப்போர்டில்... வை. இந்த வருஷச. . முக்கிய டாக்குமெண்டை; என்னோட
ப்ர்ஸ்னல் .. பீரோவில் வை " ... என அவளுக்கு கட்டளையிட்டவாறே, அவளிடம் வேலையை வாங்கியவன், கடைசியாக, பீரோவை பூட்டி ... எப்போதும் போல், அவள் அங்கிருப்பதை மறந்து .. அவன் எப்போதும் வைக்கும் இடத்தில்... சாவியை தன்னியல்பாக வைக்க ...

தனக்கு சாதகமாக ஏதாவது .. கிட்டுமா என அவனின் செய்கையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,

தான் அடுக்கியதிலிருந்த ...முக்கியமான பைல் ஒன்றை கவனித்தவள்.. அவற்றை மற்றைய முக்கியமான Lாக்குமெண்டுகளோடு, வைத்து, பூட்டி ... . அந்த அறையிலேயே சாவியை வைக்கவும் .... பத்மனாத சுவாமியின் .. மர்ம அறையை தொறப்பதற்கான சாவியைப் பார்த்தது போல் .. குஷியானவள்.. எங்கே?.... அவன் தன்னை பார்த்து; சாவியை இடம் மாற்றி விடுவானோ?.. என்று...மெதுவாக வேறு பக்கம் நகர்ந்து .. ஜன்னலை துடைப்பது போல் நின்றுக் கொண்டாள்.

தான் சாவியை வைத்ததை அவள் பார்த்தாள்..என்ற எண்ணம் துளியும் இன்றி .அவளருகே சென்று, ....

." மெல்ல, மெல்ல .. துடை ... ஜன்னல் கம்பிக்கு வலிக்கப் போகுது... அடச்சீ ... துடைக்க துணியே .இல்லாமல் .. காத்துல கையை ஆட்டி ..நடிக்காதே.. " எனவும் ..

"இய்ய் "... என சிரித்துக் காண்பித்தாள்.,
போதும் நடிச்சது வா..ஆபிஸ்ஸீக்கு ேநரம் ஆகுது... என்றவன் கீழே சென்று, காரில் அமர... அவன் பின்னோடு ஓடி வந்தவள்...மூச்சிரைக்க, முன்னாடி டிரைவரும், பின்னாடி அவனும் இருக்க.. எங்கே?- அமர்வது என்று முழித்துக் கொண்டிருந்தாள்.

தன் அருகே அமரயோசிப்பவளை .. கண்களால் முறைத்து .." என் பக்கத்துல உட்காரவில்லை என்றால், காருக்கு பின்னாடி, ஃபீரியா ஓடி
வரீறியா,.... என....
பட்டென்று அவனருகே அமர்ந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரம் எந்த பேச்சும் அவளிடையே .. பேசாமல், தன்னுடைய, "லேப்-டாப்பில் ".. பணி செய்தவன். வண்டி நிற்கவும்.., லேப்-டாப்பை மூடி... தன்னுடன் எடுத்துக் கொண்டு, காரிலிருந்து கீழிறங்கி, காரை சுற்றி வந்து... அவளின்புறமுள்ள கதவைத் திறந்து விட ,,, வெளியே இறங்கி நின்றவளிடம்..

." வெல்கம் ட்டு மை ஆபீஸ் " என்றான் பெரிதாக இதழ் விரித்த புன்னகை சிரிப்புடன் ..

அவனின் சிரிப்பையே பொருள் விளங்கா பாவத்தோடு ..பார்த்தவாறே.....
தன்னை சுற்றி இருந்த இடத்தை .. சுற்றும், முற்றும் .... திரும்பிப் பார்த்த ரதி....... அவ்விடத்தின் வெறுமையில்.." யூ சீப் ராஸ்கல்" என கோவத்தில் தன்னை மீறிக் கத்தியிருந்தாள் ...

.......... பகை தொடரும் ..
Nirmala vandhachu ???
 
Nice epi dear.
Yedo monae unn research ku alave illama poguthu. manda pathram.
Puthusu,puthusa poori ellam konduvarenga enga irruthu da ellam sinthikereenga, mudiyala ungaloda.
Driver sapadu kuda consider pannurathu super. Unnai theyvam kakkum monae.
Yedi avan unnai nambi key vaikirran nee sinthipathu seriyallalo.
 
Nice epi dear.
Yedo monae unn research ku alave illama poguthu. manda pathram.
Puthusu,puthusa poori ellam konduvarenga enga irruthu da ellam sinthikereenga, mudiyala ungaloda.
Driver sapadu kuda consider pannurathu super. Unnai theyvam kakkum monae.
Yedi avan unnai nambi key vaikirran nee sinthipathu seriyallalo.
????
 
Top