தெறிக்க விடுவான்-31(Final)
காலேஜில் பிரின்ஸ்பால் மூலம் ஸ்டாப் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது , மேலும் அடுத்த சேர்மேன் என்று சக்தியை அறிமுகப்படுத்த... சிலர் வேற காலேஜ் போக ரெஸிக்நெஷன் கோடுக்க வந்தனர்..
அவர்களை உட்கார சொல்லிவிட்டு, நீங்க என் அப்பாமேல மரியாதை வச்சிருப்பீங்க நம்புறேன்... அவர் உருவாக்குன காலேஜ் தான்.. நான் புதுசா இதை ஆரம்பிக்கல, அப்பா அப்பறம் என்கிட்ட வந்திருக்கு...
ஏற்கனவே , எனக்கு சில பிரபஸர் மூலம் உங்க கஷ்டம் தெரியும்... இந்த வருஷத்தில இருந்து கோர்ட்டஸ் கொடுக்கபடும், உங்க பிள்ளைங்களை எங்க ஸ்கூல்ல படிக்கவைக்க பீஸ் தேவையில்லை...அப்பா எப்படி இன்கிரிமன்ட் போட்டாரு வருஷம் வருஷம் அதை பாலோ செய்வேன்.. அப்பறம் நீங்க கண்டினியூவ் செய்யறது செய்யாது உங்க இஷ்டம்..
அனைத்து ஸ்டாப்புக்கும் ,சக்தியின் பேச்சு புதுசா இருந்தது. அவள் கொடுத்த சலுகையும் பிடித்திருந்தது.
அடுத்து, சில புதிய வகுப்புகள் இந்த வருஷம் அறிமுக படுத்த போறோம், உங்க ஒத்தழைப்பு தேவை...என்று மீட்டிங்கை முடித்தாள் சக்தி...
----------
இனியன் வீட்டில், சிவா இந்த விநாயகம் நில மோசடி வழக்குல கைதாயிருக்காரு,..
தேங்க்ஸ் மாமா...
டேய், உன் நல்ல நேரம் வகையா மாட்டிட்டான்டா, கேஸ் அவர்மேல ,ஸ்ட்ராங்க இருக்கு. பதவியும் போயிடும் நினைக்கிறேன்..விடு இனிமே பிரச்சனையில்ல... அனைவரும் சாப்பிட்டு முடிக்க.
அங்கே கார்டனுக்கு வெளியே உள்ள வராண்டாவில்..
இனியன் வேலுவை பார்த்து கேட்டான்.. என்னடா இப்படி செஞ்சி வச்சிருக்க..
மாமா நான் புடவை எடுக்க வரலைன்னு கோவிச்சிட்டு இருக்கா, பேசவே மாட்டுற , நானும் எவ்வளவோ கெஞ்சி பார்த்திட்டேன், வனி பேசாமல் இருந்ததை இனியனிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.
எதுடா முக்கியம் உன் வருங்கால பொண்டாட்டிதான் , அதைவிட்டு வேலை என்னடா வாழுது.. இந்த சிவாப்பையனோட சேர்த்து கெட்டு போயிட்ட..
ஹலோ.. ஹலோ.. இப்போ எதுக்கு என் புருஷனை இழுக்கிறீங்க...சக்தி என்டர் ஆக.
அவன்தான் பொண்டாட்டி மேல பாசமில்லாத பையன், இனியன் கூற..
யாரு சொன்னா சிங்கம் கால் விழுந்து மூனு நாள் ஆயிடுச்சே...
என்ன பாப்பா சொல்லுற, இருவரும் ஆச்சரியமாக பார்க்க, ம்ம் இந்த சக்தி நினைச்சா எல்லாம் முடியும். உன் மாப்பிள்ள கவுந்துட்டான் அண்ணா,...
மூவரும் கையை தட்டிக் கொள்ள, வெளியே வந்து பார்த்த சிவா, சக்தி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்...
அன்னிக்கு கேன்டில் லைட் டின்னர், அப்பறம் தான் சீனே ...சக்தி என்று சிவா கத்த..அப்படியே திரும்பி சிவாவை பார்க்க, அவளை எரித்து விடுவதை போல் கண்களில் நெருப்பை கக்கினான்...
மூவரும் அடுத்த நொடியே எஸ்கேப்பாக, பாப்பா சிவா கோவமா இருக்கான், இன்னிக்கு செத்த போ.
விடு சித்தப்பூ, அவனை எப்படி கரேக்ட் செய்யறது இப்போ எனக்குதான் தெரியுமே....
அன்று இரவு... சிவா இப்போ எதுக்கு பேச மாட்டுறே..
நான் எத்தனை முறை சொன்னாலும் புரியாதா உனக்கு, பர்சனல் யாராவது வெளியே சொல்லுவாங்க.. உனக்கு எங்க வெ.மா.சூ. இருக்க போது...முகத்தை திருப்ப..
அப்படின்னா..
வெட்கம், மானம், சூடு எதுவும் உன்கிட்ட இல்லை...
அய்யாகிட்ட நிறைய இருக்கோ...
பெட்சீட்டை தலைவரை போர்த்திக் கொண்டான்... இப்போ எதுக்கு ஓவரா சீன் போடுறான்...
அப்ப எங்கிட்ட பேச மாட்டியா..
மாட்டேன், தூங்கவிடு..ச்சே மனுஷனுக்கு நிம்மதியில்ல, கொஞ்சம் யோசிச்சு இருக்கனும்... இவளை கட்டிக்க...
ப்ரஷா குளித்து விட்டு , அவன் பக்கத்தில் வந்தாள்..
பாவா...பாவா... கூப்பிட அதற்கு பதில் சொல்லாமல் இருந்தான் சிவா..
ஏய் பால்கார், பால்கார்...
முகத்திலிருந்து பெட்சீட்டை விலக்கிவிட்டு , பால்கார் சொல்லாத எனக்கு கோவம் வரும்..சக்தியை பார்த்து சொக்கி நின்றான்...
என்ன டிரஸ்ஸூடி இது...கையில்லாத நாவப்பழ நிறத்தில் ப்ராக் போட்டிருந்தாள்..
நீதானே சொன்னே இந்த மாதிரி டிரஸ்ஸெல்லாம் ரூமில் மட்டும் போட்டுக்கோ...எப்படியிருக்கு அப்படியே ஸ்டன் ஆயிட்ட...சிவாவின் பக்கம் திரும்பி படுக்க, படு கவர்ச்சியாக இருந்தது, அவளின் உடும்பு...
உசுப்பேத்தீ விடுறா... ம்ம் அப்பறம் ஏதோ சொன்னீயே என்னது... அவன் இதழை விரலால் வருட... சிவ்வா என்று போதையாக கூற நம்ம ஹூரோவால அதற்கு மேல கன்ட்ரோல் பண்ண முடியவில்லை... பாய்ந்து விட்டான் சக்தியின் மீது...
நான்கு வருடம் பிறகு...
தயாவின் மகன் மகளுக்கு காதுகுத்தும் பங்க்ஷன், அனைவரும் கலந்து கொண்டனர்... கோதைக்கு மகிழ்ச்சியே தேவி குழந்தையே பிறக்காமல் போய் விடுமோ என்று பயந்தவளுக்கு கடவுள் அருளால் ஆண் பிள்ளை ஒன்று, பெண் பிள்ளை ஒன்று, ஸ்ரீ அவர்கள் காலேஜில் படிக்கிறாள்.. மோகன் சென்னையில் கடைசி வருடம் மருத்துவம் படிக்கிறான்...
சிவா வீட்டிற்குள் நுழையும் போதே மாடியிலிருந்து அவன் பெண் சிவானி அப்பா என்று அழுது கொண்டு வந்தாள்...
அச்சோ என் குட்டிம்மா ஏன் அழறாங்க என்று தூக்கி முத்தமிட்டான். ஏன்டாம்மா அழற...
மழலை பேச்சால் டாடீ , இந்த ம்மா என் டாயிஸ் எல்லாம் கலைச்சி விட்டாங்க...
அப்படியா...
ஆமாம் என்று தலையை ஆட்டியது... வா உங்கம்மாகிட்ட கேட்கலாம்...
சக்தி...சக்தி கத்திக்கொண்டே மாடியேறினான், இது தினமும் நடக்கும் பஞ்சாய்த்து தான் சக்திக்கும் அவள் மகளுக்கும்..
ஷிவானி , தன் அப்பாவை போல பொறுப்பாக இருப்பாள், அப்பாசெல்லம், சிவா சொல்லுவதை அழகாக கேட்பாள்...
காதில் தோடு போட்டுக் கொண்டே என்ன சிவா ஏன் கத்தற நான் பிஸியா இருக்கேன்ல்ல...
ரொம்ப பிஸிதான் நீ, ஏன் பாப்பா டாயிஸ் எல்லாம் கலைச்சே, சொல்லி ரூமை பார்க்க, சிவாவுக்கு டென்ஷேன் ஏறியது.. செல்ப்பில் இருக்கும் பொருள்கள் எல்லாம் கீழே சிதறியிருந்தது.
ரூமை ஏன் கலைச்சி வச்சிருக்க சக்தி என்று கத்தினான்... என்ன அப்பாவும், பொண்ணும் இதே டயலாக் விடுறீங்க. இதோ காதுல போட்டிருக்கேனே இந்த தோடு மிஸ் ஆயிடுச்சி அதான் எங்கேன்னு தேடுனேன்...
அதற்குள் சித்தப்பூ..சிவா என்று கூப்பிட்டான்.. கூடவே தன் மகன் பிரதாப்பை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான்... ஷிவானியை அனுப்புடா வனி கூட்டிட்டு வரசொல்லிச்சு , சிவா தன் மகளிடம் ,பிரதாப் தம்பியோடு விளையாடு அப்பாவுக்கு கொஞ்சம் வேலையிருக்கு... வேலு மாமா கூட போங்க...
ஓகே பாய் டாடி...எங்க மச்சான் பாப்பாவ காணோம்...ம்ம் உன் பாப்பாவோட ரௌடிதனம் அதிகமாயிடுச்சி.. இன்னிக்கு இருக்கு அவளுக்கு...
அய்யோ, சிவா உன் கோபத்தை கன்ட்ரோல் செய், பாப்பா பாவம் சிவா... வேலு கிளம்ப...
மாடியேறினான்... சிவா என்று பின்னாடியே அனைத்துக் கொண்டாள்...வர வர உன் ரௌடிதனம் கூடி போச்சி... உன் பொண்ணே சேட்டை செய்ய மாட்டுறா.. நீயேன்டி இப்படியிருக்க..அவன் காதில் முத்தமிட்டப்படியே...
உனக்கு தெரியாதா சிவா, ஒருவாரம்மா இதைதானே கேட்கிறேன்..நீதான் ஒத்துக்க மாட்டுற.. குழந்தை பிறந்த பிறகு சக்தி இன்னும் பூசினாள் போல் அழகாக மாறினாள்.
அதுக்கு சம்மதிக்க மாட்டேன் நோ வே...
பாவா எனக்கு வேணும்... ஒரே பையன் போதும்... உன்னை மாதிரி..பீளீஸ் பால்கார்...
போதும்டி நீ பிரசவத்துக்கு பண்ண அழிச்சாட்டியம், உனக்கு டெலிவரி பார்த்த டாக்டர் ஊர விட்டே போயிட்டாங்க என் கால்ல விழாத குறைதான் ...இன்னொரு முறை என்னால சமாளிக்க முடியாது..
சிவா சத்தியமா நான் வலியை தாங்கிப்பேன்... பாரேன் உன்னை மாதிரி அழகா ஒரு பையன்...
அப்ப காலேஜை யாரு பார்த்துப்பா சக்தி..
அதான் நீ இருக்கீயே... சிவா அவளை பார்த்து முறைக்க.. சூப்பர் சிவா இந்த பார்வையில தான் நான் மயங்கிவிழுந்தேன் தெரியும்மா... பார்த்தியா எங்க அண்ணா கரெக்ட்டா ஷிவானியை கூட்டிட்டு போயிடுச்சி...
போன் செய்து அவனை வரச்சொன்னது நீதானே, இல்லன்னா நான் டென்ஷனா இருக்கேன் அவனுக்கு எப்படி தெரியும்...
ஹீ..ஹீ சிரித்தாள்...எப்படி கண்டுபிடிக்கிறீயோ சிவா...கண்ணத்தில் முத்தமிட..
என்னடி செம மூடா இருக்க உன் பாவாமேல... அது தமிழ்நாட்டில நேசன் பால் நம்பர் ஒன்னுல இருக்குல்ல.. அப்பறம் நேற்று சிறந்த பிஸினஸ்மேன் அவார்டு வாங்கினீங்க, நான் ரொம்ப ஹாப்பி பால்கார்.. அதுக்கு நான் கிப்ட் கொடுக்க வேண்டாம்மா பாவா கிறக்கமாக அவன் காதில் கிசுகிசுத்து முத்தமிட்டாள்....
சாரிடி இந்த ஒரு வருஷமா உன்னை கவனிக்கிறதில்ல.. நீதான் பாப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கிற. இந்த பால் தயாரிப்புல ரொம்ப பிஸியாயிட்டேன்... ஐ மிஸ் யூ பேபி...அவளை கட்டியனைத்து அவள் இதழை வண்மையாக தீண்டினான்... செம்ம கும்முன்னு இருக்கடி... நைட்டேல்லாம் தூக்கமே வரலடி உன் ஞாபகமாவே இருத்துச்சு...பெட்டில் சக்தியை தள்ளி முத்தமிட்டு தன் வேலையை தொடர்ந்தான்...மோகத்தில் இருவரும் மூழ்கினர்... ஒரு மணிநேரம் பிறகு... அவன் கைவளைவில் படுத்திருந்தாள்..
சக்தி..எப்படி எக்ஸாம் எழுதின, (எம்.காம் ப்ர்ஸ்ட் இயர் பரிட்சை...)
அது சிவா காலேஜ் எங்க போக போது, இரண்டாவது பையனை பெத்துட்டா நான் ஃபரீயா ஆயிடுவேன்னு.. அப்ப எழுதுறேன், இப்போ வேற என் காலேஜ் ஆயிடுச்சி...
சிவா அவளை முறைக்க, நல்லவேளை மேட்டர் முடிஞ்ச பிறகு கேட்டான்... சிவா எனக்கு தூக்கம் வருது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்...
ஹா..ஹா சிரித்தான் சிவா, பேபி நீ மாறவே மாட்டியாடி, நெற்றியில் இதழ் பதித்தான் ...
------சுபம்----
Dear Friends,
இந்த கதைக்கு ஆதரவு கொடுத்த அனைவரும் நன்றி... உங்களுடைய லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் எனக்கு எழுதும் ஆர்வத்தை தந்தது...எனது அடுத்த கதை , இந்த கதையின் பார்ட் -2 சொல்லலாம். இனியன் ஸ்டோரிதாங்க... இந்த கதை கொஞ்சம் ரொமன்ஸ் இருக்கும் நண்பர்களே.. giving support to my next novel also..
கதையின் பெயர் சொல்ல மறந்துட்டேன்- "உன்னில் சிக்க வைக்கிற".
By
Lakshu ….
காலேஜில் பிரின்ஸ்பால் மூலம் ஸ்டாப் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது , மேலும் அடுத்த சேர்மேன் என்று சக்தியை அறிமுகப்படுத்த... சிலர் வேற காலேஜ் போக ரெஸிக்நெஷன் கோடுக்க வந்தனர்..
அவர்களை உட்கார சொல்லிவிட்டு, நீங்க என் அப்பாமேல மரியாதை வச்சிருப்பீங்க நம்புறேன்... அவர் உருவாக்குன காலேஜ் தான்.. நான் புதுசா இதை ஆரம்பிக்கல, அப்பா அப்பறம் என்கிட்ட வந்திருக்கு...
ஏற்கனவே , எனக்கு சில பிரபஸர் மூலம் உங்க கஷ்டம் தெரியும்... இந்த வருஷத்தில இருந்து கோர்ட்டஸ் கொடுக்கபடும், உங்க பிள்ளைங்களை எங்க ஸ்கூல்ல படிக்கவைக்க பீஸ் தேவையில்லை...அப்பா எப்படி இன்கிரிமன்ட் போட்டாரு வருஷம் வருஷம் அதை பாலோ செய்வேன்.. அப்பறம் நீங்க கண்டினியூவ் செய்யறது செய்யாது உங்க இஷ்டம்..
அனைத்து ஸ்டாப்புக்கும் ,சக்தியின் பேச்சு புதுசா இருந்தது. அவள் கொடுத்த சலுகையும் பிடித்திருந்தது.
அடுத்து, சில புதிய வகுப்புகள் இந்த வருஷம் அறிமுக படுத்த போறோம், உங்க ஒத்தழைப்பு தேவை...என்று மீட்டிங்கை முடித்தாள் சக்தி...
----------
இனியன் வீட்டில், சிவா இந்த விநாயகம் நில மோசடி வழக்குல கைதாயிருக்காரு,..
தேங்க்ஸ் மாமா...
டேய், உன் நல்ல நேரம் வகையா மாட்டிட்டான்டா, கேஸ் அவர்மேல ,ஸ்ட்ராங்க இருக்கு. பதவியும் போயிடும் நினைக்கிறேன்..விடு இனிமே பிரச்சனையில்ல... அனைவரும் சாப்பிட்டு முடிக்க.
அங்கே கார்டனுக்கு வெளியே உள்ள வராண்டாவில்..
இனியன் வேலுவை பார்த்து கேட்டான்.. என்னடா இப்படி செஞ்சி வச்சிருக்க..
மாமா நான் புடவை எடுக்க வரலைன்னு கோவிச்சிட்டு இருக்கா, பேசவே மாட்டுற , நானும் எவ்வளவோ கெஞ்சி பார்த்திட்டேன், வனி பேசாமல் இருந்ததை இனியனிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.
எதுடா முக்கியம் உன் வருங்கால பொண்டாட்டிதான் , அதைவிட்டு வேலை என்னடா வாழுது.. இந்த சிவாப்பையனோட சேர்த்து கெட்டு போயிட்ட..
ஹலோ.. ஹலோ.. இப்போ எதுக்கு என் புருஷனை இழுக்கிறீங்க...சக்தி என்டர் ஆக.
அவன்தான் பொண்டாட்டி மேல பாசமில்லாத பையன், இனியன் கூற..
யாரு சொன்னா சிங்கம் கால் விழுந்து மூனு நாள் ஆயிடுச்சே...
என்ன பாப்பா சொல்லுற, இருவரும் ஆச்சரியமாக பார்க்க, ம்ம் இந்த சக்தி நினைச்சா எல்லாம் முடியும். உன் மாப்பிள்ள கவுந்துட்டான் அண்ணா,...
மூவரும் கையை தட்டிக் கொள்ள, வெளியே வந்து பார்த்த சிவா, சக்தி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்...
அன்னிக்கு கேன்டில் லைட் டின்னர், அப்பறம் தான் சீனே ...சக்தி என்று சிவா கத்த..அப்படியே திரும்பி சிவாவை பார்க்க, அவளை எரித்து விடுவதை போல் கண்களில் நெருப்பை கக்கினான்...
மூவரும் அடுத்த நொடியே எஸ்கேப்பாக, பாப்பா சிவா கோவமா இருக்கான், இன்னிக்கு செத்த போ.
விடு சித்தப்பூ, அவனை எப்படி கரேக்ட் செய்யறது இப்போ எனக்குதான் தெரியுமே....
அன்று இரவு... சிவா இப்போ எதுக்கு பேச மாட்டுறே..
நான் எத்தனை முறை சொன்னாலும் புரியாதா உனக்கு, பர்சனல் யாராவது வெளியே சொல்லுவாங்க.. உனக்கு எங்க வெ.மா.சூ. இருக்க போது...முகத்தை திருப்ப..
அப்படின்னா..
வெட்கம், மானம், சூடு எதுவும் உன்கிட்ட இல்லை...
அய்யாகிட்ட நிறைய இருக்கோ...
பெட்சீட்டை தலைவரை போர்த்திக் கொண்டான்... இப்போ எதுக்கு ஓவரா சீன் போடுறான்...
அப்ப எங்கிட்ட பேச மாட்டியா..
மாட்டேன், தூங்கவிடு..ச்சே மனுஷனுக்கு நிம்மதியில்ல, கொஞ்சம் யோசிச்சு இருக்கனும்... இவளை கட்டிக்க...
ப்ரஷா குளித்து விட்டு , அவன் பக்கத்தில் வந்தாள்..
பாவா...பாவா... கூப்பிட அதற்கு பதில் சொல்லாமல் இருந்தான் சிவா..
ஏய் பால்கார், பால்கார்...
முகத்திலிருந்து பெட்சீட்டை விலக்கிவிட்டு , பால்கார் சொல்லாத எனக்கு கோவம் வரும்..சக்தியை பார்த்து சொக்கி நின்றான்...
என்ன டிரஸ்ஸூடி இது...கையில்லாத நாவப்பழ நிறத்தில் ப்ராக் போட்டிருந்தாள்..
நீதானே சொன்னே இந்த மாதிரி டிரஸ்ஸெல்லாம் ரூமில் மட்டும் போட்டுக்கோ...எப்படியிருக்கு அப்படியே ஸ்டன் ஆயிட்ட...சிவாவின் பக்கம் திரும்பி படுக்க, படு கவர்ச்சியாக இருந்தது, அவளின் உடும்பு...
உசுப்பேத்தீ விடுறா... ம்ம் அப்பறம் ஏதோ சொன்னீயே என்னது... அவன் இதழை விரலால் வருட... சிவ்வா என்று போதையாக கூற நம்ம ஹூரோவால அதற்கு மேல கன்ட்ரோல் பண்ண முடியவில்லை... பாய்ந்து விட்டான் சக்தியின் மீது...
நான்கு வருடம் பிறகு...
தயாவின் மகன் மகளுக்கு காதுகுத்தும் பங்க்ஷன், அனைவரும் கலந்து கொண்டனர்... கோதைக்கு மகிழ்ச்சியே தேவி குழந்தையே பிறக்காமல் போய் விடுமோ என்று பயந்தவளுக்கு கடவுள் அருளால் ஆண் பிள்ளை ஒன்று, பெண் பிள்ளை ஒன்று, ஸ்ரீ அவர்கள் காலேஜில் படிக்கிறாள்.. மோகன் சென்னையில் கடைசி வருடம் மருத்துவம் படிக்கிறான்...
சிவா வீட்டிற்குள் நுழையும் போதே மாடியிலிருந்து அவன் பெண் சிவானி அப்பா என்று அழுது கொண்டு வந்தாள்...
அச்சோ என் குட்டிம்மா ஏன் அழறாங்க என்று தூக்கி முத்தமிட்டான். ஏன்டாம்மா அழற...
மழலை பேச்சால் டாடீ , இந்த ம்மா என் டாயிஸ் எல்லாம் கலைச்சி விட்டாங்க...
அப்படியா...
ஆமாம் என்று தலையை ஆட்டியது... வா உங்கம்மாகிட்ட கேட்கலாம்...
சக்தி...சக்தி கத்திக்கொண்டே மாடியேறினான், இது தினமும் நடக்கும் பஞ்சாய்த்து தான் சக்திக்கும் அவள் மகளுக்கும்..
ஷிவானி , தன் அப்பாவை போல பொறுப்பாக இருப்பாள், அப்பாசெல்லம், சிவா சொல்லுவதை அழகாக கேட்பாள்...
காதில் தோடு போட்டுக் கொண்டே என்ன சிவா ஏன் கத்தற நான் பிஸியா இருக்கேன்ல்ல...
ரொம்ப பிஸிதான் நீ, ஏன் பாப்பா டாயிஸ் எல்லாம் கலைச்சே, சொல்லி ரூமை பார்க்க, சிவாவுக்கு டென்ஷேன் ஏறியது.. செல்ப்பில் இருக்கும் பொருள்கள் எல்லாம் கீழே சிதறியிருந்தது.
ரூமை ஏன் கலைச்சி வச்சிருக்க சக்தி என்று கத்தினான்... என்ன அப்பாவும், பொண்ணும் இதே டயலாக் விடுறீங்க. இதோ காதுல போட்டிருக்கேனே இந்த தோடு மிஸ் ஆயிடுச்சி அதான் எங்கேன்னு தேடுனேன்...
அதற்குள் சித்தப்பூ..சிவா என்று கூப்பிட்டான்.. கூடவே தன் மகன் பிரதாப்பை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான்... ஷிவானியை அனுப்புடா வனி கூட்டிட்டு வரசொல்லிச்சு , சிவா தன் மகளிடம் ,பிரதாப் தம்பியோடு விளையாடு அப்பாவுக்கு கொஞ்சம் வேலையிருக்கு... வேலு மாமா கூட போங்க...
ஓகே பாய் டாடி...எங்க மச்சான் பாப்பாவ காணோம்...ம்ம் உன் பாப்பாவோட ரௌடிதனம் அதிகமாயிடுச்சி.. இன்னிக்கு இருக்கு அவளுக்கு...
அய்யோ, சிவா உன் கோபத்தை கன்ட்ரோல் செய், பாப்பா பாவம் சிவா... வேலு கிளம்ப...
மாடியேறினான்... சிவா என்று பின்னாடியே அனைத்துக் கொண்டாள்...வர வர உன் ரௌடிதனம் கூடி போச்சி... உன் பொண்ணே சேட்டை செய்ய மாட்டுறா.. நீயேன்டி இப்படியிருக்க..அவன் காதில் முத்தமிட்டப்படியே...
உனக்கு தெரியாதா சிவா, ஒருவாரம்மா இதைதானே கேட்கிறேன்..நீதான் ஒத்துக்க மாட்டுற.. குழந்தை பிறந்த பிறகு சக்தி இன்னும் பூசினாள் போல் அழகாக மாறினாள்.
அதுக்கு சம்மதிக்க மாட்டேன் நோ வே...
பாவா எனக்கு வேணும்... ஒரே பையன் போதும்... உன்னை மாதிரி..பீளீஸ் பால்கார்...
போதும்டி நீ பிரசவத்துக்கு பண்ண அழிச்சாட்டியம், உனக்கு டெலிவரி பார்த்த டாக்டர் ஊர விட்டே போயிட்டாங்க என் கால்ல விழாத குறைதான் ...இன்னொரு முறை என்னால சமாளிக்க முடியாது..
சிவா சத்தியமா நான் வலியை தாங்கிப்பேன்... பாரேன் உன்னை மாதிரி அழகா ஒரு பையன்...
அப்ப காலேஜை யாரு பார்த்துப்பா சக்தி..
அதான் நீ இருக்கீயே... சிவா அவளை பார்த்து முறைக்க.. சூப்பர் சிவா இந்த பார்வையில தான் நான் மயங்கிவிழுந்தேன் தெரியும்மா... பார்த்தியா எங்க அண்ணா கரெக்ட்டா ஷிவானியை கூட்டிட்டு போயிடுச்சி...
போன் செய்து அவனை வரச்சொன்னது நீதானே, இல்லன்னா நான் டென்ஷனா இருக்கேன் அவனுக்கு எப்படி தெரியும்...
ஹீ..ஹீ சிரித்தாள்...எப்படி கண்டுபிடிக்கிறீயோ சிவா...கண்ணத்தில் முத்தமிட..
என்னடி செம மூடா இருக்க உன் பாவாமேல... அது தமிழ்நாட்டில நேசன் பால் நம்பர் ஒன்னுல இருக்குல்ல.. அப்பறம் நேற்று சிறந்த பிஸினஸ்மேன் அவார்டு வாங்கினீங்க, நான் ரொம்ப ஹாப்பி பால்கார்.. அதுக்கு நான் கிப்ட் கொடுக்க வேண்டாம்மா பாவா கிறக்கமாக அவன் காதில் கிசுகிசுத்து முத்தமிட்டாள்....
சாரிடி இந்த ஒரு வருஷமா உன்னை கவனிக்கிறதில்ல.. நீதான் பாப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கிற. இந்த பால் தயாரிப்புல ரொம்ப பிஸியாயிட்டேன்... ஐ மிஸ் யூ பேபி...அவளை கட்டியனைத்து அவள் இதழை வண்மையாக தீண்டினான்... செம்ம கும்முன்னு இருக்கடி... நைட்டேல்லாம் தூக்கமே வரலடி உன் ஞாபகமாவே இருத்துச்சு...பெட்டில் சக்தியை தள்ளி முத்தமிட்டு தன் வேலையை தொடர்ந்தான்...மோகத்தில் இருவரும் மூழ்கினர்... ஒரு மணிநேரம் பிறகு... அவன் கைவளைவில் படுத்திருந்தாள்..
சக்தி..எப்படி எக்ஸாம் எழுதின, (எம்.காம் ப்ர்ஸ்ட் இயர் பரிட்சை...)
அது சிவா காலேஜ் எங்க போக போது, இரண்டாவது பையனை பெத்துட்டா நான் ஃபரீயா ஆயிடுவேன்னு.. அப்ப எழுதுறேன், இப்போ வேற என் காலேஜ் ஆயிடுச்சி...
சிவா அவளை முறைக்க, நல்லவேளை மேட்டர் முடிஞ்ச பிறகு கேட்டான்... சிவா எனக்கு தூக்கம் வருது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்...
ஹா..ஹா சிரித்தான் சிவா, பேபி நீ மாறவே மாட்டியாடி, நெற்றியில் இதழ் பதித்தான் ...
------சுபம்----
Dear Friends,
இந்த கதைக்கு ஆதரவு கொடுத்த அனைவரும் நன்றி... உங்களுடைய லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் எனக்கு எழுதும் ஆர்வத்தை தந்தது...எனது அடுத்த கதை , இந்த கதையின் பார்ட் -2 சொல்லலாம். இனியன் ஸ்டோரிதாங்க... இந்த கதை கொஞ்சம் ரொமன்ஸ் இருக்கும் நண்பர்களே.. giving support to my next novel also..
கதையின் பெயர் சொல்ல மறந்துட்டேன்- "உன்னில் சிக்க வைக்கிற".
By
Lakshu ….