காட்டு மக்களும் மனுஷர்கள் தான்... ஆனா அது யாருக்கும் புரியலை.. பெண்களை போகமா பார்க்கும் ஆண்கள் உள்ள வரை பிரச்சனை தான்
ஒரு ஊரே கஷ்டபட்டு முன்னேற வழி இருந்தும் முடங இருக்க காரணம் சில கேடுகெட்ட ஜென்மங்கள் தான்...
அரூ பீ அம்மா க்கு நடந்தது கொடுமை...
மறுபடியும் முதலில் இருந்தா? எம்மா அரூபி தாங்காது மா
Thank u