Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுணைச் சரணடைந்தேன் - 24

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
டியர் ஃப்ரண்ட்ஸ்..
அடுத்த எபிசோட் போட்டாச்சு..
போன எபிக்கு லைக்கும் கமென்டும் கொடுத்த அனைவருக்கும் என் மன்மார்ந்த நன்றிகள். தொடர்ந்து படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே..


தேடியுணைச் சரணடைந்தேன் - 24

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
 
அருமையான பதிவு வதனி???.வெற்றி கையை உடைத்தும் பாரஸ்ட்காரன் அடங்க மாட்டேங்கறான்???.இது மட்டும் தெரிஞ்சா வெற்றி,புகழ் ரெண்டு பேரும் அவனை
உயிரோட விடமாட்டாங்க.
புகழ் சொன்னதைப் போல ,அரூபியை காட்டை விட்டு இவர்களுடன் அனுப்பி வைக்கவேண்டும் என்று நினைத்தே ,ஊரை விட்டு தள்ளி வைப்பதாக பத்ரன் சொல்கிறாரோ???.
 
Last edited:
என்ன நடந்தது என்பதை தெரியாம
தீர்ப்பு
பத்ரன் பேத்திய இவங்க கூட
அனுப்புவாரா
 
மங்கை திட்றப்போஅண்ணன்,தம்பி சொல்லாம புருசன்,பொண்டாட்டி சொல்றா ,
மாத்திடுங்க வதனி.
 
அருமையான பதிவு சிஸ்... இந்த மாதிரி பாரஸ்ட்காரனால் பல நல்லவங்குக்கும் அவமானமும் அசிங்கமும் வந்துசேருது.
 
Top