துக்கத்துல எழுந்து வந்த மாதிரி இருக்கு அவ்வளவு கணம். மனசு காலையில் இருந்து தமயந்தி சங்கரன் கிட்டேயே இருந்துச்சு இப்போத்தான் பவித்ரா கிட்ட போச்சு. அருமையான பதிவு எங்க மனசு அரிஞ்சு கதை போடறேங்க thanks
எத்தனை பெரிய update-நீங்க சொல்லறது சரி தான். ஆனா மொத்த fb படிச்ச பின்னும் தமையந்தி மேல கோவம் கூடுதே தவிர குறையலை.
இந்த முசுடனுக்கு லவ் மூடு வந்துட்டா அவளும் உடனே வாலை ஆட்டிகிட்டு இவன் பின்னாடி வரணுமாக்கும். அதுவும் இவன் கேட்கப்போற ஒன்னரையனா
sorry-ல அவளுக்கு அப்படியே உச்சி குளிர்ந்து தான் போய்டும். போடா மடையா.
இது ஆசிரியர் பார்வைக்கு இல்லை வாசகர்களுக்கு மட்டுமே
//பவித்ரா, கடைசி episode வரைக்கும் அவனை நல்லா சுத்த விடு. இவன் பேசுன பேச்சுக்கு இவனுக்கு epilogue size-ல தான் romance//
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.