பழனிவேல் சாதி வெறி பிடிச்ச மிருகம்....
பையனோட வாழ்க்கையை அழிச்சதும் இல்லாம அவனைக் கட்டுப்படுத்த ரஞ்சனியை பகடையா யூஸ் பண்ணப் பார்க்குறாரு......
இப்போ குறி தேவன் மேல திரும்பியிருக்கு.....
இவரை எல்லாம் சும்மா விடக் கூடாது கர்ணா உன் அப்பாவை போட்டுத் தள்ளிடு.....