அனி அப்பாக்கு தங்கச்சி மேல இருக்குறது பாசமே கிடையாது வெறும் வேஷம்
புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்ட வந்தா குழந்தைக என்ன பண்ணும்னு கூட யோசிக்க மாட்டாங்களா.... என்னமோ துவாதான் அவங்கம்மாவ கொன்ன மாதிரி அவன் கூட பேச வேண்டாம்னு சொல்லிருக்காரே.... தாயில்லா பிள்ளைகள்னு ஆதரிச்சிருந்தா அவன் மனுஷன்
புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்ட வந்தா குழந்தைக என்ன பண்ணும்னு கூட யோசிக்க மாட்டாங்களா.... என்னமோ துவாதான் அவங்கம்மாவ கொன்ன மாதிரி அவன் கூட பேச வேண்டாம்னு சொல்லிருக்காரே.... தாயில்லா பிள்ளைகள்னு ஆதரிச்சிருந்தா அவன் மனுஷன்