Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-53

Advertisement

அனி அப்பாக்கு தங்கச்சி மேல இருக்குறது பாசமே கிடையாது வெறும் வேஷம் :mad: :mad: :mad:
புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்ட வந்தா குழந்தைக என்ன பண்ணும்னு கூட யோசிக்க மாட்டாங்களா.... என்னமோ துவாதான் அவங்கம்மாவ கொன்ன மாதிரி அவன் கூட பேச வேண்டாம்னு சொல்லிருக்காரே.... தாயில்லா பிள்ளைகள்னு ஆதரிச்சிருந்தா அவன் மனுஷன்
 
அனி அப்பாக்கு தங்கச்சி மேல இருக்குறது பாசமே கிடையாது வெறும் வேஷம் :mad: :mad: :mad:
புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்ட வந்தா குழந்தைக என்ன பண்ணும்னு கூட யோசிக்க மாட்டாங்களா.... என்னமோ துவாதான் அவங்கம்மாவ கொன்ன மாதிரி அவன் கூட பேச வேண்டாம்னு சொல்லிருக்காரே.... தாயில்லா பிள்ளைகள்னு ஆதரிச்சிருந்தா அவன் மனுஷன்
இந்த துவாராவின் கதாபாத்திரம் எனக்கு ரொம்பவும் க்ளோஸ். ஏன்னா துவாராவைப் பற்றி எழுத எனக்கு ரெண்டு ரியல் லைஃப் இன்ஸபிரேசன்ஸ் இருக்காங்க. துவா வாழ்வில் நடந்ததை, அதாவது அவன் அம்மா குடும்பம் கழட்டிவிட்டு கொடுத்த சீர் வரிசைகளை திருப்பிக்கேட்டது அனைத்தும் நிஜம். என்ன 'அந்த நிஜ துவாவும் கீர்த்தியும்' தங்கள் தந்தையை நன்கு புரிந்துகொண்டார்கள். அதேநேரம் அவர்கள் அம்மா வீட்டு உறவு அவர்களை இன்றைக்கும் கண்டுகொள்ள வில்லை. ஒருவேளை அவர்களுக்கு தங்கள் அம்மா குடும்பத்தின் மீது விருப்பம் இருந்திருந்தால் எவ்வாறு நடந்திருக்கும் என்பதை என் கற்பனையில் அனேஷியா- துவாரா- கீர்த்தி கொண்டு எழுதியுள்ளேன். பின் குறிப்பு- உண்மையான கீர்த்தியின் திரட்டிக்கு கூட அவர்கள் யாரும் எட்டிப்பார்க்கவில்லை! அண்ட் அவர்கள் இருவருக்கும் தற்போது திருமணம் ஆகி ஆளுக்கொரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களின் அன்னை ஏன் அவ்வாறு ஒரு முடிவெடுத்தார் என்று இன்றளவும் யாருக்கும் தெரியவில்லை! சோ நிஜங்கள் கற்பனையைக் காட்டிலும் மோசமாகவே இருக்கும்! நன்றி. போதுமா?
 
Top