Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 02

Advertisement

வறுமை கொடுமை தான், ஆனால் வறுமையில் நோயும் இயலாமையும் மிக மிக கொடுமை சம்யுக்தா வாழ்வில் இவ்வளவு பாரம் மனதை உருக்குகிறது.??????

யதுநந்தன் தந்தையின் வலையில் சிக்கினாலும், அது அவனுடைய நல்வாழ்க்கைக்கு தானே ☺☺☺☺☺☺

விறுவிறுப்பான பதிவு ?????
கவலைகளும் பாரங்களும் எந்நாளும் தொடரவதில்லை சகியே..
ரொம்ப நன்றி சகி!??
Next epi posted
 
வாழ்க்கையே போராடும் போர்க்களம் தான். போராடும் சம்யூக்கு விடிவுகாலம் வரவேண்டும்.
சம்யுவுக்காக இப்பொழுதே போர்கொடி தூக்கியாயிற்றா சகியே? ??
ரொம்ப நன்றி!
Keep supporting.. Next epi posted!
 
பாவம் சம்யு... ஒட்டு மொத்த குடும்ப பாரத்தையும் சுமந்து கிட்டு ஓடிக்கிட்டு இருக்கா... ?
யது கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்.. சூப்பர்.. ?
 
பாவம் சம்யு... ஒட்டு மொத்த குடும்ப பாரத்தையும் சுமந்து கிட்டு ஓடிக்கிட்டு இருக்கா... ?
யது கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்.. சூப்பர்.. ?
ரொம்ப ரொம்ப நன்றி சகி ❤️
தொடர்ந்து ஆதரவளியுங்கள்!
 
Top