ரொம்ப நன்றி சகி ?அருமையான பதிவு
ரொம்ப நன்றி சகி ?அருமையான பதிவு
ஆமாம் சகி.. கண்டிப்பா எதிர்பார்க்க தான் செய்வாங்க. அதை இந்தாளு கிட்ட யாருபா எடுத்து சொல்லுறது?யுவாக்கு அம்மாவைத் தேடறது சரிதான். ஆனா வர்றவிங்க எல்லாரும் ஒரு எதிர்பார்ப்போடதான் இருப்பாங்க யது. தவிர்க்கவே முடியாது.
அடிப்பாவி தங்கச்சியா? இல்லை பகல் கொள்ளைக்காரியா? வூட்டுக் கஷ்டத்தை கண்ணாலம் மூச்சுக்க போறவன்கிட்ட மறைச்சு இருக்கற வூட்டை வாங்கப் பாக்கறீயே நீனு சரியான சுயநலப்பிசாசு சாந்தனா. உனக்கு வூட்டை குடுத்துட்டு உடம்பு சரியில்லாத அம்மா அக்கா தங்கச்சி எல்லாம் எங்க போவாங்கன்னு கேக்கறேன்.???????????
நிச்சயம் யதுநந்தனின் இழப்பு அதிகம் தான் ??????.
சம்யுதா உன்னோட பொறுமை எல்லாம் சத்தியமா எனக்கு கிடையாது, இருந்தாலும் உன்னோட பொறுப்புணர்ச்சி பார்க்கும் மனம் நெகிழ்கிறது.
அழகிய பதிவு ?????.
இனி கண்டிப்பா வந்திடுவேன் சகி ???????.பொறுமை ஒரு பொக்கிஷம்ங்க சகி.. ஆனா எனக்குமே அது வெறும் கனவாக்கும் ?
ரொம்ப நன்றி சகி! ? திடீர்னு எங்கே ஆளைக் காணோம்னு யோசிச்சேன்.. தேடுனேனும் கூட..
உங்க ஆதரவுக்கு நானும் இல்லையா நன்றி சொல்லனும்? ?இனி கண்டிப்பா வந்திடுவேன் சகி ???????.
தேடியமைக்கு மிக்க நன்றிகள் dear☺☺☺.
ஆமாம் சகி.. திடீர்னு காணாம போய்ட்டிங்களேனு யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள வந்துட்டிங்க..யது தன் யுவாவுக்கு வருபவள் அம்மாவா இருக்க எதிர்பார்ப்பது சரிதான் ?
நியாயமான கேள்வி தான்.. ஆனா பதில்..சாந்தனா சுயநலவாதி... ? இருக்குற வீட்டையும் பறிச்சுக்கிட்டு போக நினைக்குறா...
சம்யு இன்னும் எவ்வளவு நாள் ஏமாளியா இருப்ப... உனக்கு வீடு வேணாம் னா ஓகே .... உன்னோட அம்மாவும் தங்கச்சியும் என்ன பண்ணுவாங்க யோசிக்க மாட்டியா...