ஆமா மா.. ரதி தாசனா இருந்ததால தான் இவ்வளவு அவளுக்காக உருகறான் மா.. போக போக தெரியும்.. நன்றி மா..மாறனுக்குள்ள தன் அம்மாக்கள் நிலைமையை நினைச்சி இவ்வளவு வலியோட இருந்திருக்கான். ஆனாலும் பய அவன் அண்ணனை விட ரதிதாசனா இருந்திருக்கான் போல இருக்கு அவன் டைரி வரிகளைப் படிக்கும் போது தெரியுது.