நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 19

Advertisement

u nailed it ma .. ரொம்ப ரொம்ப இயல்பான எபி.. ரொம்ப ட்ரமாட்டிக்யா இல்லாம இருந்தது.. தமா இனிமே என்ன செய்ய போற.. நேத்ரா பத்தி விஷ்வா கிட்ட கேட்டாலே போதும் ஆனா அதை செய்ய தான் தமா ரெடி யா இல்லையோ
❤️❤️
தாங்க் யூ சகி ?
 
கன்றை தேடிய காளை
காத்திருந்த கனவு
கை சேர்ந்தது.....
காதலியாக சென்றவள்
குடும்பமாக கிடைத்தது....
ஜில்லு...... சும்மா
ஜில்லுன்னு இறங்குது நெஞ்சுக்குள்ளே....
?❤️❤️
நன்றி கா..
 

Advertisement

Advertisement

Back
Top