Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 23

Advertisement

சேற்றினில் மலர்ந்த
செந்தாமரையே.....
சிறுபிள்ளையாய் துள்ளிய உன்
சிரிப்பில் மெய் மறந்தேனடி......
சிவந்த உன் விழியில்
சிறைப்பிடித்தாய் என்னை.....
சிதறிய என் காதலை
சீர்படுத்தி தந்திட்டாய்....
சிந்தாமல் சிதறாமல் உன்னை தந்து.....
?????????????????
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா ❤️? உங்க கவித வரிகள் கட்டி இழுக்குது ?
 
வாவ் சூப்பர் விஷ்வா.நல்ல விஷயமா பண்ணியிருக்கே விஷ்வா. பொண்ணுங்களை எல்லாம் விடுவிச்சி அவுங்க வாழ்க்கை வளமாக திட்டம் செஞ்சது சூப்பர். இதுக்கு பின்னாடி எத்தனை பேரை சமாளிச்சியோ விஷ்வா. ஆமா இந்த தமா லவ் சொல்லிட்டு எதுக்கு பிரிஞ்சு போனா.
அட! அட! இப்படி வெயிட் பண்ண வைச்சிட்டிங்களே சகி? இது நியாயமா.. எதிர்பார்த்துட்டு இருந்தேன் ஆளைக் காணோமேனு!
நன்றி மா ❤️
 
விஷ்வா அங்கே இருந்த மற்ற பெண்களையும் காப்பாத்தி
நல்ல வழி காமிச்சி இருக்கான்
அருந்ததி தமயந்தியா
மாறியாச்சு
Aama, aamanga sagi ma ❤️
Nandri!!
 
அட! அட! இப்படி வெயிட் பண்ண வைச்சிட்டிங்களே சகி? இது நியாயமா.. எதிர்பார்த்துட்டு இருந்தேன் ஆளைக் காணோமேனு!
நன்றி மா ❤
அதென்னுமில்லை ரைட்டர் ஜீ தமா விஷயம் படிச்சிட்டு கண்ணு மனசு கலங்கிருச்சு. எப்படி வார்த்தையா வடிவம் கோக்கறதுன்னு ??????????. காத்திருக்கவச்சதுக்கு sorry.gif
 
Top