Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 23

Advertisement

அதென்னுமில்லை ரைட்டர் ஜீ தமா விஷயம் படிச்சிட்டு கண்ணு மனசு கலங்கிருச்சு. எப்படி வார்த்தையா வடிவம் கோக்கறதுன்னு ??????????. காத்திருக்கவச்சதுக்கு View attachment 3762
Kannum, manasum kalanga poi, intha appaavi pullaya wait panna vechittiyale sagi.. ?? soga geedham paadringala enna ?
 
அவன் சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டான் ....அருந்ததியை அந்த நரகத்தில் இருந்து அழைத்து வந்தது மட்டும் அல்லாது ,அங்கிருந்த வேறு பெண்களையும் அழைத்து வந்ததுதான் அவனின் சிறந்த குணம் .மற்றைய பெண்களுக்கும் வாழ்வாரதத்துக்கும் வழி வகுத்து கொடுத்தானே சூப்பர் ?
?????
ஓகே அருந்ததி தமயந்தியா மாறினதுக்கு இவன் தான் காரணமா?சூப்பர் அவளின் வேதனையை குறைக்கும் என்றால் பெயர் மாற்றம் சிறப்பு தான் ..
அவளின் பக்கம் இருந்து யோசிச்சா அவள் பண்ணினது சரி தான் ,அவனுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கணும் என்று தானே போனாள்....
ஆனால் இவள் ஒன்றை மறந்து போனாள் தனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு காப்பாற்றி கூட்டிட்டு வந்து ,நல்ல வேலயில் அமர்த்தி ...,இப்படி பாத்து பாத்து அவளுக்காக உருகுபவன் தனககென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வான் என எப்படி நினைக்கலாம்....
இப்போ இவன் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வாள் தமா...
சூப்பர் ?
 
அவன் சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டான் ....அருந்ததியை அந்த நரகத்தில் இருந்து அழைத்து வந்தது மட்டும் அல்லாது ,அங்கிருந்த வேறு பெண்களையும் அழைத்து வந்ததுதான் அவனின் சிறந்த குணம் .மற்றைய பெண்களுக்கும் வாழ்வாரதத்துக்கும் வழி வகுத்து கொடுத்தானே சூப்பர் ?
?????
ஓகே அருந்ததி தமயந்தியா மாறினதுக்கு இவன் தான் காரணமா?சூப்பர் அவளின் வேதனையை குறைக்கும் என்றால் பெயர் மாற்றம் சிறப்பு தான் ..
அவளின் பக்கம் இருந்து யோசிச்சா அவள் பண்ணினது சரி தான் ,அவனுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கணும் என்று தானே போனாள்....
ஆனால் இவள் ஒன்றை மறந்து போனாள் தனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு காப்பாற்றி கூட்டிட்டு வந்து ,நல்ல வேலயில் அமர்த்தி ...,இப்படி பாத்து பாத்து அவளுக்காக உருகுபவன் தனககென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வான் என எப்படி நினைக்கலாம்....
இப்போ இவன் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வாள் தமா...
சூப்பர் ?
Aamam sagii.. Avar avaruku avaravar nyayam.. Idhil yaara thappu soldradhu?
Nanri! Nanri! Natpe.. ?
 

Advertisement

Top