அவன் சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டான் ....அருந்ததியை அந்த நரகத்தில் இருந்து அழைத்து வந்தது மட்டும் அல்லாது ,அங்கிருந்த வேறு பெண்களையும் அழைத்து வந்ததுதான் அவனின் சிறந்த குணம் .மற்றைய பெண்களுக்கும் வாழ்வாரதத்துக்கும் வழி வகுத்து கொடுத்தானே சூப்பர் ?
?????
ஓகே அருந்ததி தமயந்தியா மாறினதுக்கு இவன் தான் காரணமா?சூப்பர் அவளின் வேதனையை குறைக்கும் என்றால் பெயர் மாற்றம் சிறப்பு தான் ..
அவளின் பக்கம் இருந்து யோசிச்சா அவள் பண்ணினது சரி தான் ,அவனுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கணும் என்று தானே போனாள்....
ஆனால் இவள் ஒன்றை மறந்து போனாள் தனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு காப்பாற்றி கூட்டிட்டு வந்து ,நல்ல வேலயில் அமர்த்தி ...,இப்படி பாத்து பாத்து அவளுக்காக உருகுபவன் தனககென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வான் என எப்படி நினைக்கலாம்....
இப்போ இவன் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வாள் தமா...
சூப்பர் ?