Rombha nandri!Nice
அது க்ரானியோட மனநிலையைப் பொறுத்தது சகி.. ஸ்ரீ புடிச்சிருந்தா எனக்கு சந்தோஷமே ?வெகுளிக்கு வெகுளியாக,
பக்குவத்திற்குப் பக்குவமாக,
சூழ்நிலை அறிந்து செயல்படும் ஶ்ரீ கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு ஆத்தரே!!!??
நேத்ரா விஷயத்திலும், முக்கியமாக நிகில் பற்றி சிந்தித்து விஷ்வா பக்குவமான முடிவெடுப்பான் என்று நம்புகிறேன்.??
உண்மைகள் அறிந்த பின்னும் கிரான்னி பாசம் அப்படியே இருக்குமா??