நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 25

Advertisement

இந்த தமா பாவம்தான் ஆனால் இவ சரியா யோசிக்காம விஷ்வாவ விட்டுபோனதால ஸ்ரீ ரொம்ப கஷ்டப்பட்றா
உண்மைதான் சகி! தமா உணர்ந்துக்குவா?
ரொம்ப நன்றி
 
நேத்ராக்கு உடம்பில் என்ன பிரச்சனை.
ஒரு உண்மையும் வெளி வரலையே இவர்கள் சந்திப்பில்.
Very interesting update
 
எனக்கென்னவோ நேத்ரா தாய்மை அடைந்து இருக்காளோ என்று தோணுது ....என்னவோ ப்ளான் பண்ணிட்டாள் இவள் ...இதற்குள் விஷ்வாவை இழுத்து விடப்போகிறாள் .....அவளுக்கு தெரியல விஷ்வாக்கு குடும்பம் என்றால் தமா,ஸ்ரீதான் என்பதை ,அப்போ அவளும் ,அவளின் பையனும் ..????அவள் தான் இதற்கான பதிலை சொல்லணும்....
ஸ்ரீ என்ன பண்ணினாள் என்னவோ அவளும் ப்ளான்பண்ணிட்டாள் போலத்தான் இருக்கு ....
சூப்பர் ?
 

Advertisement

Advertisement

Back
Top