ஆமாம் சகி. கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்கு தன் இடத்தை விட்டுக் கொடுக்க முற்படும் தமயந்திகளும் உள்ளனர்! நன்றியுணர்ச்சிக்காக எதையும் செய்யத் துணியும் நேத்ராக்களும் உள்ளனர் உவ்வுலகத்தில்!நேத்ராவுக்காக யோசித்த தமயாவின் எண்ணமும், தமயாவிற்காக யோசித்த நேத்ராவின் எண்ணமும் உயர்ந்தது?????