Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 15

Advertisement

அடேய் ஆரி கலை இரண்டு பேருக்கும் எக்சடிரா வாய் இருந்தா அழுவும். தேவையில்லாத வார்த்தை பேசிகிட்டு.?????? கலை அவளோட பர்சனலைப் பாத்து கேள்வி கேக்கறது சரி கிடையாது. கடைசில ஆரி சிச்சமாதிரி தெரியுதோ கலைக்கு.
 
அடேய் ஆரி கலை இரண்டு பேருக்கும் எக்சடிரா வாய் இருந்தா அழுவும். தேவையில்லாத வார்த்தை பேசிகிட்டு.?????? கலை அவளோட பர்சனலைப் பாத்து கேள்வி கேக்கறது சரி கிடையாது. கடைசில ஆரி சிச்சமாதிரி தெரியுதோ கலைக்கு.
?? அதான் அவனே சொல்ரானே தப்பு nnu..
Konjam overa than pesaranhala...
Illai Ava சிரிச்சா
 
கலை என்ன தைரியத்துல அவ பர்சனல்ல நீ கேள்வி கேட்குற... நீ தானே ஆரம்பிச்சது... அவளும் பதிலுக்கு பேசுனா.... இப்போ மூஞ்சியை தூக்கிட்டு சுத்துற... ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு குறைஞ்சது இல்லை...
 
ஜீவாவ ரொம்ப easyய விட்டுட்ட ஆரிமா.வாய் வாய் ஆனாலும் ஓவர் வாய்டா உனக்கு கலை.எந்த உரிமையில அவளோட personalல மூக்க நுழைக்கிற...! ??? நீ அளவே இல்லாம பேசிட்டு.. அவள அளந்து பேச சொல்றியா ?? அவளுடைய திமிரும் அவனுடைய அகம்பாவம் இரண்டும் நேர் நேரே முட்டிக்கிச்சே..!! ???? சேதாரம் இரண்டு பக்கமும் ஜாஸ்தி தான் போல??
 
கலை என்ன தைரியத்துல அவ பர்சனல்ல நீ கேள்வி கேட்குற... நீ தானே ஆரம்பிச்சது... அவளும் பதிலுக்கு பேசுனா.... இப்போ மூஞ்சியை தூக்கிட்டு சுத்துற... ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு குறைஞ்சது இல்லை...
Hahahah ?? y அவனுக்கு பொங்கல் ... அவன் பாவம்
 
Top