நிழலாடும் நின் நினைவில் 28 (Epilogue)

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - Epilogue

தொடர்ந்து பயணித்த அனைத்து வாசகர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். கதை முடிந்தவுடன் படிக்கத் தொடங்கியிருக்கும் வாசகர்கள், கதையின் நிறை குறைகளை ஓரிரு வார்த்தைகளில் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - Epilogue

தொடர்ந்து பயணித்த அனைத்து வாசகர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். கதை முடிந்தவுடன் படிக்கத் தொடங்கியிருக்கும் வாசகர்கள், கதையின் நிறை குறைகளை ஓரிரு வார்த்தைகளில் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
உத்ராக்கு இரட்டையர்கள் என படிக்கும் போது மகிழ்ச்சியா இருந்தது ,ரம்யாவின் செல்வங்கள் தான் திரும்ப வந்து விட்டார்கள் என தோன்றியது ,சூப்பர்❤️
பெற்றால் தான் பிள்ளையா ,ரம்யா,ஷ்ரவனை சுற்றி அவ்வளவு பிள்ளைகள் இருக்காங்க அவங்களும் இவங்க பிள்ளைகள் தான் .
லேட்டா வந்தால் ,பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவங்களை கூட்டிட்டு வந்தவங்களுக்கும் தண்டனை வழங்குவது செம ஐடியா😀நிஐமா சூப்பர்😍 இதனால் பாதிக்கப்படுவது ரம்யாவின் நண்பன் தான் 😀
அழகான கதை ❤️நிறைவான முடிவு❤️
லேட்டா வந்தாலும் சீக்கிரமா கதையை முடித்து விடடீங்க ஆத்தர் ஜீ❤️🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top