வீட்டில் இருக்குற அத்தனை பேருக்கும் தூக்க மாத்திரை கொடுத்து என்ன ஒரு கொடூர புத்தி எண்ணம்..... பெத்த பொண்ணுக்கு நடந்த உயிர் வேதனை தெரியாம அதே வீட்டில் அம்மா வும் அப்பாவும் தூங்கிக்கிட்டு இருந்து இருக்காங்க.... இனி கடைசி வரை அவுங்களால் நல்ல தூக்கம் துங்கமுடியுமா.....
அஞ்சலி யோட நிலைமை அப்பா முகம் பார்த்து தன்னை தானே சரி பண்ணிக்கி நினைக்கிற அந்த முதிர்ச்சி மனசை பிசையுது....