Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலாய் மயங்கும் மையல் 2

Advertisement

ஒரு தாய் தேவைப்படும் நேரத்தில் அவளின் இழப்பு பரிதியை இன்னும் மூர்க்கமாக அவர்களுக்கு எதிராக போராட வைக்கும். அதே நேரம் தவறு செய்யாதவர்களாக இருந்தால் அவர்களின் பக்கமும் போராட்டம் அதீதமாக இருக்கும். முடிவில் வெல்வது யாரோ...
 
பரிதி வரும் முன்ன எப்படி எல்லாம் செய்யலாம்... என்ன கோவம் இருந்தாலும் அது தப்பு தானே....

சுடலைமுத்து செல்வ பாண்டி அண்ணன் தம்பி.... சுடலையோட பையன் நல்லதம்பி.... நல்லதம்பி பொண்ணு அஜிதா....

இது சரியா

மகளை கட்டியவன் குடைச்சல் கொடுக்குறான்னு எப்படி செல்வபாண்டி சொல்லுவார்....
 
பரிதி வரும் முன்ன எப்படி எல்லாம் செய்யலாம்... என்ன கோவம் இருந்தாலும் அது தப்பு தானே....

சுடலைமுத்து செல்வ பாண்டி அண்ணன் தம்பி.... சுடலையோட பையன் நல்லதம்பி.... நல்லதம்பி பொண்ணு அஜிதா....

இது சரியா

மகளை கட்டியவன் குடைச்சல் கொடுக்குறான்னு எப்படி செல்வபாண்டி சொல்லுவார்....
சுடலைமுத்துவின் மகன் நல்லதம்பி...... செல்வபாண்டியின் மகள்கள் அஜிதா, மீரா
 
சுடலைமுத்துவின் மகன் நல்லதம்பி...... செல்வபாண்டியின் மகள்கள் அஜிதா, மீரா
திரும்ப படிக்கிறேன் இந்த உறவு முறை தான் கொஞ்சம் குழப்பிக்கிறேன் நான்... thanks sis
 
Top