நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 12

Advertisement

அரவிந்த் பேச்சு... சூப்பர்

மருதவேல்,ராணியம்மா காதல் ... கவிதை
 
வேலு 🥰 சூப்பரா பேசுனான்....
அவனோட காதலை காமாட்சி மனசை அவளை பெத்தவங்களுக்கு புரிய வச்சுட்டான்.....
அடுத்து மயிலம்மாக்கு தான்....

மீனா ஷாக் ஆகிட்டா 😂 அன்னம்மா இன்னைக்கு தான் உங்க பொண்ணுகிட்ட கரெக்ட்டா பேசிருக்கீங்க.....
அரவிந்த் இப்படி தான் அவளை டீல் பண்ணனும்.... செம 😎
 
அரவிந்தனோட அதிரடி ஆட்டம் அருமை. ஆனா இவன் நஷ்ட ஈடு போட்டா அதை மாசிலாமணி தானே தண்டம் அழ வேண்டியிருக்கும் மீனாவுக்காக. அவ அதுக்கெல்லாம் அசர மாட்டா. ஆனா அவனோட கைவரிசைக்கு பயந்தாவது அடங்குவாளாயிருக்கும். ஆனாலும் அந்த பிள்ளைங்க நிலைமையை நினைச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு.

மருதவேலு காமாட்சிக்கு அவ வீட்டு பக்கத்துல பிரச்சனையை clear பண்ணி விட்டது நிம்மதியா இருக்கு. அவன் சொல்லறது சரி தானே. அவ எவ்வளவு தான் தாங்குவா?

இனி மயிலுக்கு மட்டும் தான் பாடமெடுக்கணும். தங்கச்சிக்கு செய்ய வேண்டிய சீருல கைய வெச்சா தன்னால வழிக்கு வருவாங்க ரெண்டு பேரும்.
ஆனா ஒன்னு வேலு அவனோட ராணியம்மாவுக்கு தனியா சின்னதா ஒரு அரண்மனை ஏற்பாடு செஞ்சா தான் கொஞ்சமாவது நிம்மதியா வாழ முடியும் அவளோட.
 
அரவிந்தா நீ தான்யா
அந்த கொண்டி மாட்டுக்கு
சரியான மூக்கணாங்கயிறு

வேலு ராணியம்மாவ
அதிர்ச்சியிலயே வச்சு
இருக்கான் 🥱😀👌❣️
 

Advertisement

Advertisement

Back
Top