காமாட்சிக்கு ஒருத்தன் நல்லவனா வருவான்னு நம்பறேன்.
இந்த drug-addict rehabilitation போகட்டும். அப்படியே தேசாந்திரியா கூட திரியட்டும் சட்டப்படி அவளை விவாகரத்து பண்ணிட்டோ பண்ணாமலோ. ஆனா அந்த rapist மீனாவோட அவனை இணைச்சு மட்டும் விட்டுடாதீங்க. ஏன்னா அது கெடுத்தவனையே கல்யாணம் செஞ்சு வைக்கற பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரி ஆகிடும்.
போதையில அவன் செஞ்ச தப்புக்கு தண்டனையா அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அவன் கையவிட்டு போயிடுச்சு(போயிடுச்சுன்னு நம்பலாம் தானே). அதே நேரம் பின்விளைவை ஏத்துகிட்டு பரிகாரமா மகனை வளர்க்கற பொறுப்பை வேணா எடுத்துக்கலாம். இந்த இழிபிறவி மீனாவோட சேரவே கூடாது. பாரதி சொன்ன "கற்பைப் பொதுவில் வைப்போம்'- என்பது அப்ப தான் பலிக்கும்.