Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரும் நெருப்பும் 22 & 23

Advertisement

கிருஸ்ணமூர்த்திக்கு மகனின் பிடிவாதம் தெரிந்தும் எப்படி வாய விடுறார்.
சுமதியிடம் குருவின் ஆதங்கம் அசத்தல்.
திரும்ப படிப்பதிலும் பயங்கர சுவாரஸ்யம்.
 
தாட்சாயினின் திடம் தான் பலம். நல்ல வேளை தன் மகனை நம்ப முடியாது என்று தெளிவாய் இருக்கும் அம்மா.
 
Top